Monthly Archives: January 2022

சேதனப்பசளைத் திட்டத்ததால் இவ்வருட இறுதிக்குள் விவசாயிகளுக்கு சிறந்த பெறுபேறுகள் கிடைக்கும் – ஈ.பி.டி.பியின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் நம்பிக்கை!

Saturday, January 29th, 2022
ஜனாதிபதியின் சேதனப் பசளைத் திட்டம் தற்போது நெருக்கடியாக இருந்தாலும் விரைவில் விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்,... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத தடைச்சட்டத்தில் பல திருத்தங்கள் – வெளியானது அதிவிசேட வர்த்தமானி!

Saturday, January 29th, 2022
பயங்கரவாத தடைச்சட்டத்தில் பல திருத்தங்களை மேற்கொள்ள வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வு எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிக்கு இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தி!

Saturday, January 29th, 2022
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி ஏற்றும் பணி இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது. இந்நிலையில் நெருக்கடியான இக்காலகட்டத்தில் இது... [ மேலும் படிக்க ]

திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய நாள்களில் காலை வேளைகளில் அலுவலகங்களில் தங்கியிருக்க வேண்டும் – கிராம உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்து!

Saturday, January 29th, 2022
2022 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்காக கள கணக்கிட்டு காலத்தில் கிராம உத்தியோகத்தர் இடமாற்றங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் அலுவலக நாட்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் அதிகார வரம்பை மீறி நடக்கிறார் – முகாமையாளரை அச்சுறுத்தியமைக்கு தொழிற்சங்கம் கண்டனம்!

Saturday, January 29th, 2022
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இரமநாதன் இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய பிரதான முகாமையாளர் குணபாலசெல்வத்தை பல அதிகாரிகள் முன்னிலையில் எச்சரித்தமையை வன்மையாக... [ மேலும் படிக்க ]

நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவை யாழ் மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பனம்!

Saturday, January 29th, 2022
நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவையை யாழ் மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பனம் செய்து வைக்கும் நிகழ்வில் நீதி அமைச்சர் அலி... [ மேலும் படிக்க ]

விழித்திருக்கும் நேரத்தில் மூன்றில் ஒரு பகுதியை கையடக்க தொலைபேசியில் விரயமாக்கும் மக்கள்!

Friday, January 28th, 2022
நாளொன்றில் சராசரியாக 4 மணித்தியாலங்கள் 48 நிமிடங்களை மக்கள் தமது கையடக்க தொலைபேசியில் செலவிடுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. App Annie எனப்படும் செயலி கண்காணிப்பு நிறுவனத்தை (App monitoring firm)... [ மேலும் படிக்க ]

அக்கராயனில் நெல் அறுவடையை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, January 28th, 2022
அக்கராயன் பிரதேச அபிவிருத்தி பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நெல் அறுவடை விழாவின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சம்பிரதாயபூர்வமாக அறுவடையினை... [ மேலும் படிக்க ]

மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் உள்ளூராட்சி சபைகள் இயங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் புஞ்சிஹேவா தெரிவிப்பு!

Friday, January 28th, 2022
மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் அதிகாரிகளின் நிர்வாகத்தின் கீழ் மாகாண சபைகள்,நகர சபைகள் இயங்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் புஞ்சிஹேவா... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று – மூடப்பட்டது குடிவரவு குடியகல்வு திணைக்கள வவுனியா காரியாலயம்!

Friday, January 28th, 2022
கொரோனா தொற்று காரணமாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா பிராந்திய காரியாலயம் தற்காலிகமாக மூடப்பட்டது. குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா பிராந்திய... [ மேலும் படிக்க ]