அக்கராயனில் நெல் அறுவடையை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, January 28th, 2022

அக்கராயன் பிரதேச அபிவிருத்தி பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நெல் அறுவடை விழாவின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சம்பிரதாயபூர்வமாக அறுவடையினை ஆரம்பித்து வைத்தார்.

அக்கராயன், ஸ்கந்தபுரம் கரும்புத் தோட்ட காணி நீண்ட காலமாக சரியான பராமரிப்பின்றி இருந்த நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் பிரதேச அமைப்புக்களின் ஊடாக மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு, இம்முறை சுமார் 146 ஏக்கர் காணியில் நெல் பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

பூநகரி பிரதேச மக்கள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம்...
வட பகுதியில் மேற்கொள்ளப்படும் அனைத்து சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராகவும் நடவடிக்கை - அமைச்சர் டக்...
காங்கேசன்துறை சரக்கு படகு சேவைக்கு பாதுகாப்பு அமைச்சு இன்று அனுமதி - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவ...