Monthly Archives: January 2022

கடற்றொழிலாளர்களின் எதிர்கால பாதுகாப்பிற்கு விசேட திட்டம் – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Tuesday, January 11th, 2022
கடற்றொழிலாளர்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டு காப்புறுதித் திட்டங்கள் வடிவமைக்கப்பட வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

தோழர் தவநாதனின் தாயாராது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலி மரியாதை!

Tuesday, January 11th, 2022
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவரின் இணைப்பாளருமான தோழர் தவநாதனின் பாசமிகு தாயார் வைரவநாதன்... [ மேலும் படிக்க ]

தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு !

Monday, January 10th, 2022
நாடுமுழுவதும் தடையின்றி மின்சார விநியோகத்தைத் தொடர்ந்து வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துறைசார் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். மின்சார துண்டிப்பு தொடர்பான... [ மேலும் படிக்க ]

அனைத்து மாணவர்களும் சுகாதார வழிகாட்டுதல்களை அவசியம் பின்பற்ற வேண்டும் – பொதுசுகாதார பரிசோதகர் சங்கம் வலியுறுத்து!

Monday, January 10th, 2022
சுகாதார வழிகாட்டுதல்களை அனைத்து மாணவர்களும் அவசியம் பின்பற்ற வேண்டும் என பொதுசுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட்டால்... [ மேலும் படிக்க ]

வெற்றுப் போத்தலை கொடுத்தால் 10 ரூபாய் – புதிய திட்டத்தை அமுல்படுத்திய அமைச்சர பந்துல குணவர்தன!

Monday, January 10th, 2022
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் லங்கா சதொச நிறுவனம் புதிய தண்ணீர் போத்தல் ஒன்றை சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது. நாட்டின் அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களையும்... [ மேலும் படிக்க ]

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டாலும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது – எரிசக்தி அமைச்சு உறுதியளிப்பு!

Monday, January 10th, 2022
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை எதிர்வரும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி மீள ஆரம்பிக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு... [ மேலும் படிக்க ]

தோழர் தவநாதனின் தாயார் உயிரழந்த செய்தி மனவேதனையை ஏற்படுத்துகின்றது – இரங்கல் செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Monday, January 10th, 2022
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவரின் இணைப்பாளருமான தோழர் தவநாதனின் பாசமிகு தாயார் வைரவநாதன் பார்வதிப்பிள்ளை... [ மேலும் படிக்க ]

தோழர் திலீபனின் மாமனாரது மறைவு குறித்து அமைச்சர் டக்ளஸ் அனுதாபம்!

Monday, January 10th, 2022
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளருமான தோழர் திலீபன் அவர்களின் மாமனாரான சிலம்பரம் சக்திவேல் அவர்கள் கடந்த 09.01.2022 அன்று... [ மேலும் படிக்க ]

திருகோணமலை – மட்டக்களப்பு வீதியின் பட்டிதிடல் பகுதியில் பேருந்து – டிப்பர் மோதி விபத்து: 26 பேர் காயம்!

Monday, January 10th, 2022
திருகோணமலை - மட்டக்களப்பு வீதியின் பட்டிதிடல் பகுதியில் பேருந்து மற்றும் டிப்பர் ரக வாகனமொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 26 பேர் காயமடைந்துள்ளனர். இவ்விபத்து இன்று காலை... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கடந்த வருட ஏற்றுமதி வருமானம் 21.6 பில்லியன் அமெரிக்க டொலர் என மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு!

Monday, January 10th, 2022
கடந்த வருடத்தில் நாட்டின் இறக்குமதி செலவினம் 21.6 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். 2020 ஆண்டில் 16.1 பில்லியன்... [ மேலும் படிக்க ]