Monthly Archives: January 2022

நாட்டுக்கு அவசியமான ஒளடதங்கள் தொடர்பான அறிக்கையை வழங்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு, சுகாதார அமைச்சர் ஆலோசனை!

Wednesday, January 12th, 2022
எதிர்வரும் ஆறு மாத காலப்பகுதிக்காக, நாட்டுக்கு அவசியமான ஒளடதங்கள் தொடர்பான முழுமையான அறிக்கையை இன்றையதினம் வழங்குமாறு, சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு, சுகாதார அமைச்சர் கெஹேலிய... [ மேலும் படிக்க ]

விசேட தடுப்பூசி செலுத்தும் வாரம் ஆரம்பம் – இரவு 8 மணி வரை தடுப்பூசி மையம் செயல்படும் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவிப்பு!

Wednesday, January 12th, 2022
இன்றுமுதல் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விசேட தடுப்பூசி செலுத்தும் வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். சுகாதார வைத்திய... [ மேலும் படிக்க ]

கொரேனா அச்சுறுத்தல் – உள்ளுராட்சி மன்றங்கள் தமது செயற்பாடுகளை உரிய வகையில் முன்னெடுக முடியாமல் போனதால் மேலும் ஒரு வருடம் நீடிப்பு – அமைச்சர் ரமேஷ் பத்திரன!

Wednesday, January 12th, 2022
உலக நாடுகளில் பரவிய கொரோனா தொற்று இலங்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தியதால் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் ரமேஷ் பத்திரன... [ மேலும் படிக்க ]

அரச தலைவரின் சிம்மாசன உரையுடன் எதிர்வரும் 18 ஆம் திகதி கூடுகிறது இந்த ஆண்டுக்கான முதல் நாடாளுமன்றம் – இரண்டு நாள் விவாதத்தை நடத்துவதற்கும் தீர்மானம்!

Wednesday, January 12th, 2022
அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச தனது கொள்கை அறிக்கையை வெளியிட்டு புதிய நாடாளுமன்ற அமர்வை இம்மாதம் 18 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கவுள்ளார். நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

தைப்பொங்கலை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் வர்த்தக சந்தை!

Wednesday, January 12th, 2022
தைப்பொங்கலை முன்னிட்டு பற்றிக் துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடைகள் உற்பத்திகள் இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களம் நடத்தும் 2022 ஆம் ஆண்டுக்கான... [ மேலும் படிக்க ]

கிழக்கின் நீர்வேளாண்மை சார்ந்த அபிவிருத்தியை விரைவுபடுத்தும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் புதிய உத்தியோகத்தர்கள் நியமனம்!

Wednesday, January 12th, 2022
கிழக்கு மாகாணத்தில் நீர்வேளாண்மை சார்ந்த அபிவிருத்திச் செயற்பாடுகளை விரைவுபடுத்தும் நோக்கில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் புதிய உத்தியோகத்தர்கள்... [ மேலும் படிக்க ]

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் தங்குமிடம் ஒன்றில் மோதல் – இருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதி!

Wednesday, January 12th, 2022
யாழ்ப்பாணம் விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸ்... [ மேலும் படிக்க ]

நுகர்வுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது – விலை உயர்வைக் கட்டுப்படுத்த இந்தியாவிலிருந்து அரிசி இறக்குமதி – அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!

Wednesday, January 12th, 2022
எந்தவிதமான நிலைமையிலும், நாட்டரிசி 105 ரூபாவை விட அதிக விலைக்கும், சம்பா அரிசி 130 ரூபாவை விடவும் அதிக விலைக்கும் விற்பனை செய்யப்படாத வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக வரத்தக... [ மேலும் படிக்க ]

இலங்கை வங்குரோத்து நிலையில் இல்லை – 5.5% பொருளாதார வளர்ச்சி மட்டத்தை அடைகிறது – மத்திய வங்கி ஆளுநர் அறிவிப்பு!

Wednesday, January 12th, 2022
இலங்கையில் வங்குரோத்து ஏற்பட்டுள்ளதாக சிலர் சொல்வது போல் நிலைமையில்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். நாட்டில் அத்தியாவசியப்... [ மேலும் படிக்க ]

திட்டமிட்டபடி பரீட்சைகள் நடைபெறும் – கல்வி அமைச்சின் செயலாளர் கபில சி. பெரேரா அறிவிப்பு!

Wednesday, January 12th, 2022
இந்த வருடத்தில் நடைபெறவுள்ள உயர்தர பரீட்சை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, சாதாரண தர பரீட்சை ஆகியன நடைபெறும் தினங்களில் மாற்றமெதும் இல்லை என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசி ரியர்... [ மேலும் படிக்க ]