Monthly Archives: January 2022

எதிர்வரும் 15 ஆம் திகதி மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் பொதுமக்களின் பாவனைக்காக திறக்கப்படும் – நெடுஞ்சாலைகள் அமைச்சர் அறிவிப்பு!

Friday, January 14th, 2022
மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் (ஜனவரி 15 ஆம் திகதி பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன்... [ மேலும் படிக்க ]

கொழும்பில் தற்காலிகமாக தங்கியிருப்பவர்களின் விபரங்களை பதிவு செய்யும் நடவடிக்கை இன்றுமுதல் முன்னெடுப்பு – பொலிஸார் தகவல்!

Friday, January 14th, 2022
நாட்டின் பல பகுதிகளில் இருந்துவந்து கொழும்பில் தற்காலிகமாக வசிப்பவர்கள் குறித்த விபரங்களை பதியும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேசிய பாதுகாப்பினை... [ மேலும் படிக்க ]

அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக மணலை இறக்குமதி செய்யத் திட்டம் – சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Friday, January 14th, 2022
2024 ஆம் ஆண்டுமுதல் நாட்டில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குத் தேவையான மணலை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. துறைமுக நகர அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக நாட்டிலுள்ள... [ மேலும் படிக்க ]

இந்து – பௌத்த ஒற்றுமைக்கான அமைப்பும் யாழ் நண்பர்கள் அமைப்பும் இணைந்து நடத்திய பொங்கல் விழா யாழ்ப்பாணத்தில்!

Friday, January 14th, 2022
சர்வதேச இந்து பௌத்த ஒற்றுமைக்கான அமைப்பும் யாழ் நண்பர்கள் அமைப்பும் இணைந்து நடத்திய பொங்கல் விழா இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று காலை 10 மணியளவில் நல்லை ஆதின... [ மேலும் படிக்க ]

நயினாதீவில் மாடுகள் களவாடப்பட்டு இறைச்சியாக்கப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு!

Friday, January 14th, 2022
நயினாதீவின் பல பகுதிகளிலும் அண்மைக்காலமாக மாடுகள் களவாக பிடிக்கப்பட்டு இறைச்சிக்காக அறுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன என கால்நடை வளர்ப்போர் கவலை... [ மேலும் படிக்க ]

நயினாதீவில் மாடுகள் களவாடப்பட்டு இறைச்சியாக்கப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு!

Friday, January 14th, 2022
நயினாதீவின் பல பகுதிகளிலும் அண்மைக்காலமாக மாடுகள் களவாக பிடிக்கப்பட்டு இறைச்சிக்காக அறுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன என கால்நடை வளர்ப்போர் கவலை... [ மேலும் படிக்க ]

தமிழர்களின் திருநாளாம் தைத்திருநாள் இன்று – நாட்டின் பல பகுதிகளிலும் விசேட பூஜை வழிபாடுகள்!

Friday, January 14th, 2022
தமிழர்களின் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு இன்று நாடளாவிய ரீதியாக விசேட பூஜை வழிபாடுகளும், பொங்கல் பொங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன. உழைக்கும் மக்கள் சூரியபகவான் உள்ளிட்ட... [ மேலும் படிக்க ]

யாழ் பொலிஸ் உயரதிகார் அதிரடி – புங்குடுதீவிலிருந்து சட்டவிரோதமாக மரக்குற்றிகளை கடத்திய கும்பல் ஊர்காற்றுறை பொலிசாரால் பார ஊர்தியுடன் கைது!

Friday, January 14th, 2022
புங்குடுதீவிலிருந்து சட்டவிரோதமாக பனமரக் குற்றிகள் ஏனைய பெறுமதிவாய்ந்த மரங்க் குற்றிகளை ஏற்றிவந்த பாரஊர்தியொன்று ஊர்காவற்றுறை பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதன்... [ மேலும் படிக்க ]

நன்றிக்கு தலை வணங்கும் நாளாக தைப்பொங்கல் திருநாளை வரவேற்போம் – வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, January 13th, 2022
சூரியனுக்கு பொங்கி படைத்து நன்றிக்கு தலை வணங்கும் பண்பாட்டு நாளாக தைப்பொங்கல் திருநாளை வரவேற்போம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

தோழர் அமீனின் இழப்பு, எமது இனத்திற்கு மாத்திரமன்றி எனக்கு தனிப்பட்ட ரீதியிலும் பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கின்றது – அனுதாபச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, January 13th, 2022
எமது மக்களுக்கான அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான பயணத்தில் தோழர் அமீனாக பயணித்த சிதம்பரப்பிள்ளை சிவகுமாரின் இறப்புச் செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]