Monthly Archives: January 2022

‘கோமாதா உற்சவம் – 2022’ சிறப்பு நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்ட நினைவுச் சின்னத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதமரிடம் கையளிப்பு!

Wednesday, January 19th, 2022
யாழ்பாணம் சத்திரம் அருள்மிகு ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானத்தில் பட்டிப் பொங்கல் தினத்தன்று ஏற்பாடு செய்யப்பட்ட 'கோமாதா உற்சவம் - 2022' சிறப்பு நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு... [ மேலும் படிக்க ]

சாத்தியமானதை ஏற்றுக்கொண்டு சாதித்துக் காட்டும் வல்லமையோடு பயணிக்க வேண்டும். – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் எடுத்துரைப்பு!

Wednesday, January 19th, 2022
தமிழ் மக்களுக்கான சுபீட்சமான எதிர்காலத்தினை உருவாக்குவதற்கு வடக்கு கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,... [ மேலும் படிக்க ]

ஐக்கிய இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர் தரிக் அஹமட் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச இடையே விசேட சந்திப்பு!

Wednesday, January 19th, 2022
ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசிய மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் தரிக் அஹமட் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒன்று கொழும்பு... [ மேலும் படிக்க ]

நெருக்கடியான தருணத்தில் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகும் – அமைச்சர் மகிந்த அமரவீர வலியுறுத்து!

Wednesday, January 19th, 2022
மின் நெருக்கடியைச் சமாளிக்க, பகல் நேரத்தில் ஒளிரும் மின் விளக்குகளின் பயன்பாட்டை நூற்றுக்கு 50% குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர, அதிகாரிகளுக்கும்... [ மேலும் படிக்க ]

ஆரியகுளத்தின் பாதுகாப்பையும் புனிதத் தன்மையையும் உறுதிசெய்ய சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஈ.பி.டி.பி வலியுறுத்து!

Wednesday, January 19th, 2022
வடக்கு - கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தவர்களின் உச்சநீதிமன்ற வழக்கு ஆவணங்கள்   நீண்டகாலமாக மொழிப் பிரச்சினை காரணமாக நிலுவையிலுள்ளமையால் அவற்றை கால தாமதமின்றி விரைவு... [ மேலும் படிக்க ]

அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் உள்ள 70 தீவிர சிகிச்சை கட்டில்களில், 52 வீத கட்டில்கள் கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது!

Wednesday, January 19th, 2022
நாட்டின் அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் உள்ள 70 தீவிர சிகிச்சை கட்டில்களில், தற்போது 52 வீத கட்டில்கள் கொவிட் வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு... [ மேலும் படிக்க ]

இரத்மலானையில் இருந்து சர்வதேச விமான சேவை – இராஜாங்க அமைச்சர் டி.வி சானக்க தெரிவிப்பு!

Wednesday, January 19th, 2022
இரத்மலானை விமான நிலையத்திலிருந்து எதிர்வரும் 29 ஆம் திகதிமுதல் சர்வதேச விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி... [ மேலும் படிக்க ]

துறைமுகத்தில் சிக்கியுள்ள 800 கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை – அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!

Wednesday, January 19th, 2022
டொலர் பற்றாக்குறை காரணமாக துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கியுள்ள 800 கொள்கலன்களை விடுவிப்பதற்கான டொலர்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

இணையவழியில் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஆசிரியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, January 19th, 2022
மேலதிக வகுப்புகளை நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் இணையத்தைப் பயன்படுத்தித் தொலைக் காணொளி ஊடாக கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஆசிரியர்களுக்கு... [ மேலும் படிக்க ]

எதிர்காலத்தில் மின் துண்டிப்பு இடம்பெறமாட்டாது – மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே அறிவிப்பு!

Wednesday, January 19th, 2022
எதிர்காலத்தில் மின் துண்டிப்பு இடம்பெறமாட்டாது என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். கனியவள கூட்டுத்தாபனத்திடம் இருந்து எரிபொருள் கிடைப்பதன் காரணமாக மின்... [ மேலும் படிக்க ]