எதிர்காலத்தில் மின் துண்டிப்பு இடம்பெறமாட்டாது – மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே அறிவிப்பு!

Wednesday, January 19th, 2022

எதிர்காலத்தில் மின் துண்டிப்பு இடம்பெறமாட்டாது என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

கனியவள கூட்டுத்தாபனத்திடம் இருந்து எரிபொருள் கிடைப்பதன் காரணமாக மின் துண்டிப்பு இடம்பெற மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:


வைதிதியர்கள் பற்றாக்குறை தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு எதிராக முல்லை மாவட்ட அரச மர...
சீனிக்கான உச்சபட்ச விலையை நிர்ணயிப்பது தொடர்பில் பரிசீலனை - வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப...
முட்டை உற்பத்தியாளர்களை விட இடைத் தரகர்களுக்கு அதிக இலாபம் அடைகின்றனர் - அகில இலங்கை விலங்கு அபிவிரு...