Monthly Archives: January 2022

ஒரு நாள் சேவை ஊடாக பரீட்சை சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

Saturday, January 22nd, 2022
ஒரு நாள் சேவை ஊடாக பரீட்சை சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் 24 ஆம் திகதி திங்கள்கிழமைமுதல் மறு அறிவித்தல்வரை இடைநிறுத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பங்களுக்கான இறுதித் திகதி நீடிப்பு!

Saturday, January 22nd, 2022
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான இறுதித் திகதி பெப்ரவரி 3 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 20 ஆம் திகதி இதற்கான... [ மேலும் படிக்க ]

பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தாலும் பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதை யாரும் தடைசெய்ய முடியாது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, January 22nd, 2022
பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தாலும் பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதை யாரும் தடைசெய்ய முடியாது என்று தெரிவித்துள்ள... [ மேலும் படிக்க ]

யாழ் மத்திய கல்லூரியின் 1987 ஆம் ஆண்டு உயர்தர பிரிவு மாணவர் நிதிப் பங்களிப்பு – உயர்தரக் கல்வியை தொடரவுள்ள மாணவர்களுக்கு 1.68 மில்லியன் நிதியில் புலமைப்பரிசில்!

Friday, January 21st, 2022
யாழ் மத்திய கல்லூரியில் கல்விப் பொது தாராதர சாதாரண தரத்தில் கல்வி கற்று இறுதியாக நடைபெற்ற பரீட்சையில் அதிதிறமைச் சித்திகளை பெற்ற மாணவர்களின் உயர்தர கல்வியை ஊக்கமிக்கம் வகையில்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் திங்களன்று 75 ரூபாய்க்கு நெல் கொள்வனவு செய்வதற்கான அமைச்சரவை அங்கீகாரம் – அமைச்சர் டக்ளசிடம் விவசாய அமைச்சர் தெரிவிப்பு!

Friday, January 21st, 2022
விவசாயிகளிடம் இருந்து 75 ரூபாய்க்கு நெல் கொள்வனவு செய்வதற்கான அமைச்சரவை அங்கீகாரம் எதிர்வரும் திங்கட்கிழமை கிடைத்தபின்னர் குறித்த தொகைக்கு நெல் கொள்வனவு செய்யப்படும் என்று... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முயற்சி – 52 தொழில் முனைவோருக்கு தனியார் முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீடுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டது!

Friday, January 21st, 2022
பூநகரி, கௌதாரிமுனை பகுதியில் கடலட்டைப் பண்ணை அமைப்பதற்கான ஆர்வத்தினை வெளியிட்ட பிரதேசத்தினை சேர்ந்த சுமார் 52 தொழில் முனைவோருக்கான ஆரம்ப முதலீடுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்... [ மேலும் படிக்க ]

2021 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை – அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

Friday, January 21st, 2022
2021 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை (22) நடைபெறவுள்ள நிலையிலி அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன... [ மேலும் படிக்க ]

சேதனப் பசளை மற்றும் சேதன பீடைநாசினி உற்பத்தித் திட்டம் 2021 – கிளிநொச்சி மாவட்ட பயனாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

Friday, January 21st, 2022
சேதனப் பசளை மற்றும் சேதன பீடைநாசினி உற்பத்தித் திட்டம் - 2021 எனும் வேலைத் திட்டத்திற்கு அமைய கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கு உபகரணங்களை வழங்கும் நிகழ்வில்... [ மேலும் படிக்க ]

அபிவிருத்தி திட்டங்களுக்கான அங்குரார்பண நிகழ்வின் கிளிநொச்சி மாவட்ட ஏற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கலந்துரையாடல்!

Friday, January 21st, 2022
அரசாங்கத்தினால் எதிர்வரும் 3 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கான அங்குரார்பண நிகழ்விற்கான கிளிநொச்சி மாவட்ட ஏற்பாடுகள்... [ மேலும் படிக்க ]

தனியார் துறை ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்பு – ஓய்வூதியத் திட்டமொன்றை வகுப்பது குறித்து அரசாங்கம் கவனம் – அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா தகவல்!

Friday, January 21st, 2022
தனியார்துறையின் முறைசார் மற்றும் முறைசாரா பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்காக சமூகப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியத் திட்டமொன்றை வகுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக... [ மேலும் படிக்க ]