Monthly Archives: September 2021

தலைமை பொறுப்பிலிருந்து விலகுகின்றாரா கோலி?

Monday, September 13th, 2021
டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு இந்திய குறைந்த ஓவர் கிரிக்கெட் அணிக்கு அதாவது ஒருநாள், டி20 அணிகளுக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. விராட்... [ மேலும் படிக்க ]

கடந்த காலத்தின் குறைகள் தொடர்பில் விவாதித்துக்கொண்டிராது, நிகழ்காலத்தின் மீது கவனம் செலுத்த வேண்டு – ஜீ – 20 சர்வமத மாநாட்டில் பிரதமர் மஹிந்த வலியுறுத்து!

Monday, September 13th, 2021
கடந்த காலத்தின் குறைகளைப் பற்றி விவாதிப்பதற்குப் பதிலாக, நாம் நிகழ்காலத்தின் மீது கவனம் செலுத்த வேண்டு என வலியுறுத்தியுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச தேசத்தின் ஒற்றுமையிலும்... [ மேலும் படிக்க ]

“பெரும் போகத்தை வெற்றி கொள்வோம்” – வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

Monday, September 13th, 2021
“பெரும்போகத்தை வெற்றி கொள்வோம்" எனும் வேலைத் திட்டத்தின் கீழ் விசேட விவசாய ஊக்குவிப்பு வாரத்தினை முன்னிட்டு, அம்பாறை மாவட்ட மாகாண இடை பிரதேசங்களில் பல்வேறு வேலைத்திட்டங்கள்... [ மேலும் படிக்க ]

அஜித் நிவாட் கப்ரால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா – ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு மீண்டும் ஜயந்த கெட்டகொடவை நியமிக்க பெரமுன முடிவு!

Monday, September 13th, 2021
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தான் இராஜினாமா செய்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய பட்டியல் உறுப்பினர் அஜித் நிவாட் கப்ரால் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணப் பல்கலையின் மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக வைத்திய கலாநிதி சுரேந்திரகுமாரன் தெரிவு ! யாழ்ப்பாணம் மருத்துவ பீடத்தின் தற்போதைய பீடாதிபதியும், சத்திர சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் ரவிராஜின் பதவிக் காலம் நிறைவு பெற்றதையடுத்து புதிய பீடாதிக்கான தேர்தல் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது. மருத்து பீட, பீடச் சபை உறுப்பினர்களுடையியே இடம்பெற்ற வாக்கெடுப்பில் வைத்தியக் கலாநிதி சுரேந்திரகுமாரன் 22 வாக்குகளைப் பெற்று 4 வாக்குகளால் பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கொவிட் 19 தடுப்புச் செயலணியின் இணைப்பாளராகப் பதவி வகிக்கும் வைத்தியக் கலாநிதி சுரேந்திரகுமாரன், மருத்துவ பீட சமுதாய மருத்துவத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் என்பதுடன். இவர் சமுதாய மருத்துவத் துறையின் தலைவராக 2012 முதல் 2019 வரை பதவி வகித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது..

Monday, September 13th, 2021
... [ மேலும் படிக்க ]

ஓட்டமாவடியில் டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் செயற்றிட்டம் முன்னெடுப்பு!

Monday, September 13th, 2021
நாட்டில் பருவபெயர்ச்சி மழை பெய்து வந்த நிலையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வீடு வீடான பரிசோதனை நடவடிக்கைகள் சுகாதார... [ மேலும் படிக்க ]

குழந்தையுடன் யாசகம் பெற்று வந்த பெண் , யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு கடுமையாக எச்சரிக்கப்பட்டு சொந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்!.

Monday, September 13th, 2021
யாழ். நகரின் மத்திய பகுதி மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் பெண்ணொருவர் குழந்தையுடன் யாசகம் பெற்று வந்த நிலையில்  இன்றையதினம் பொலிசாரால் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட... [ மேலும் படிக்க ]

பாவனையாளர் அதிகார சபையினுடைய செயற்பாடுகளை யாழ்ப்பாண மாவட்டத்தில் வினைத்திறனாக நடைமுறைப்படுத்து தொடர்பில் ஆராய்வு!

Monday, September 13th, 2021
பாவனையாளர் அதிகார சபையினுடைய செயற்பாடுகளை யாழ்ப்பாண மாவட்டத்தில் வினைத்திறனாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு அவர்களுக்கு  தேவையான வசதிகளை ஏற்படுவது குறித்தும்... [ மேலும் படிக்க ]

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாவது பகுதி நவம்பர் 15 ஆம் திகதிக்குள் பொதுமக்கள் பாவனைக்கு திறக்கப்படும் – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ!

Monday, September 13th, 2021
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாவது பகுதி, நவம்பர் 15 ஆம் திகதிக்குள் பொதுமக்கள் பாவனைக்கு திறக்கப்படும் என நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

மோசடி வியாபாரிகளால்தான் அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ சுட்டிக்காட்டு!

Sunday, September 12th, 2021
நாடு கொரோனா தொற்றால் அச்சுறுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மோசடி வியாபாரிகள் அதிக விலைக்கு பொருட்களை விற்பதானாலேயே அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது என தெரிவித்துள்ள... [ மேலும் படிக்க ]