Monthly Archives: September 2021

60 வயதுக்கு மேற்பட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை – யாழ் மாவட்டத்தில் 21 ஆயிரத்திற்கும் அதிகமானோர் எனவும் சுட்டிக்காட்டு!

Sunday, September 19th, 2021
60 வயதுக்கு மேற்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர், இதுவரை கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. கள... [ மேலும் படிக்க ]

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 50 வீதத்திற்கும் அதிகமானோருக்கு முழுமையாக தடுப்பூ வழங்கப்பட்டுள்ளது – இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன சுட்டிக்காட்டு!

Sunday, September 19th, 2021
2 ஆவது தடுப்பு மருந்துக்குத் தேவையான 1 இலட்சத்து 20 ஆயிரம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இன்று (19) காலை இலங்கையை வந்தடைந்ததாக ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் செய்வாய்முதல் 20 முதல் 29 வயதினருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு – யாழ். மாவட்ட செயலகம் அறிவிப்பு!

Sunday, September 19th, 2021
யாழ். மாவட்டத்தில் 20 வயது தொடக்கம் 29 வயது வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கை நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமைமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர்... [ மேலும் படிக்க ]

அரசுக்கு சொந்தமான மேலும் ஒரு எரிவாயு நிறுவனத்தை ஆரம்பிக்க நடவடிக்கை!

Sunday, September 19th, 2021
அரசுக்கு சொந்தமான மேலும் ஒரு எரிவாயு நிறுவனத்தை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கை கனியவள கூட்டுதாபனத்தின் கீழ் புதிய நிறுவனத்தை உருவாக்கி, அதன்... [ மேலும் படிக்க ]

எனது அமைச்சின் கீழ் வருகின்ற இராஜாங்க அமைச்சர் ஒருவர் இவ்வாறு செயற்பட்டுள்ளமை என்னையும் அசௌகரியத்துக்கு உட்படுத்தியுள்ளது – நீதி அமைச்சர் தெரிவிப்பு!

Sunday, September 19th, 2021
எனது அமைச்சின் கீழ் வருகின்ற இராஜாங்க அமைச்சர் ஒருவர் இவ்வாறு செயற்பட்டுள்ளமை என்னையும் அசௌகரியத்துக்கு உட்படுத்தியுள்ளது என நீதி அமைச்சர் அலி சப்ரி கவலை... [ மேலும் படிக்க ]

நாட்டுக்காக இந்தியா வழங்கிய வாய்ப்பை நிராகரித்தார் மஹேல!

Sunday, September 19th, 2021
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரிக்கு பதிலாக, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தனவை நியமிக்க, இந்தியா கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை... [ மேலும் படிக்க ]

குடும்பத் தகராறு – அரியாலையில் கணவனை அடித்துக் கொன்றார் மனைவி !

Sunday, September 19th, 2021
குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடு முற்றியதால் கணவனை திருவலைக் கட்டையால் அடித்து மனைவி கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் அரியாலை - பூம்புகார் பகுதியில் நேற்றிரவு... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற கன்ரர் ரக வாகனத்துடன் சாரதி கைது!

Sunday, September 19th, 2021
ஆவரங்கால் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற கன்ரர் ரக வாகன சாரதியை பொலிஸ் விசேட அதிரடி படையினர் கைது செய்து , அச்சுவேலி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அச்சுவேலி ஆவரங்கால்... [ மேலும் படிக்க ]

அதி வேகம் – விபத்தில் இளைஞர் பலி!

Sunday, September 19th, 2021
நீர்வேலி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் நீர்வேலி பகுதியை சேர்ந்த 24 வயதுடைய டிலக்சன் எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]

கொரோனா குறித்து தேவையற்ற அச்சங்களை மருந்து நிறுவனங்கள் உருவாக்கியுள்ளன. – அமைச்சர் டலஸ் அலகபெரும குற்றச்சாட்டு!

Sunday, September 19th, 2021
கடந்த வருடம் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் குறித்த தேவையற்ற அச்சங்களை பாரிய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மக்கள் மத்தியில் உருவாக்கின என அமைச்சர் டலஸ் அலகபெரும மாத்தறையில்... [ மேலும் படிக்க ]