Monthly Archives: August 2021

கொரோனா தொற்றுறுதியான நாடாளுமன்ற உறுப்பினர்களுன் தொடர்புடையவர்களைத் தேடி நாடாளுமன்ற சிசிவிவி காணொளி பரிசோதனை!

Sunday, August 8th, 2021
கொரோனா தொற்று உறுதியான நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்புடையவர்களை அடையாளம் காண்பதற்காக நாடாளுமன்றத்தில் உள்ள சிசிரிவி காணொளி காட்சிகள் பரிசோதனைக்கு... [ மேலும் படிக்க ]

புகைப்பிடித்தல் – மதுபானம் அருந்துவதால் கொவிட் தொற்று உறுதியாகும் வீதம் அதிகரிக்கும் – சுகாதார சேவைகள் தொழிநுட்ப பிரிவின் பணிப்பாளர் எச்சரிக்கை!

Sunday, August 8th, 2021
நாட்டில் நாளாந்தம் 16 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் புகைப்பிடித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது. மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் தரவுகளில் இந்த... [ மேலும் படிக்க ]

விசா செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது!

Sunday, August 8th, 2021
இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் பெற்றுக்கொண்டுள்ள அனைத்து வகையிலான விசாவின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஆகஸ்ட் 8 ஆம் திகதியுடன் முடிவடையும்... [ மேலும் படிக்க ]

பால்மாவின் விலையை அதிகரிக்க ஒருபோதும் அனுமதியளிக்கப்படாது – போதுமான பால் கையிருப்பில் உள்ளது என அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!

Sunday, August 8th, 2021
பால்மாவின் விலையை உயர்த்த அனுமதிக்கப்படமாட்டாது என வர்த்தக விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பால்மாவின் விலையை 200 ரூபாவினால் உயர்த்தினால் தற்பொழுது நாட்டில்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் 5 ஆயிரத்தைக் கடந்தது – பாதுகாப்பாக இருக்குமாறு சுகாதார பகுதியினர் கடுமையான எச்சரிக்கை!

Sunday, August 8th, 2021
நாட்டில் மேலும் இரண்டு ஆயிரத்து 796 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட... [ மேலும் படிக்க ]

வவுனியா மாவட்டத்தின் கிராமப்புற மக்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண துரித நடவடிக்கை – ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தீலிபன் தெரிவிப்பு!

Sunday, August 8th, 2021
வவுனியா மாவட்டத்தின் பல கிராமங்களில் வாழும் மக்கள் எதிர்கொண்டுவரும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குறித்த... [ மேலும் படிக்க ]

பொருந்தொற்றை கட்டப்படுத்த நாட்டுக்கு பூஸ்டர் தடுப்பூசி வேண்டுமாக இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் – இராணுவத் தளபதிக்கு ஜனாதிபதி அறிவுறுத்து!

Sunday, August 8th, 2021
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சில நாடுகள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்துகின்றன. எமது நாட்டிலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த குறித்த பூஸ்டர் தடுப்பூசி வேண்டுமாக இருந்தால் நிச்சயம்... [ மேலும் படிக்க ]

மேலும் ஒருதொகுதி சைனோபாம் தடுப்பூசி இலங்கையை வந்தடைந்தன!

Sunday, August 8th, 2021
நாட்டுக்கு மேலும் 1.8 மில்லியன் சைனோபாம் தடுப்பூசி சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான 2 விமானங்கள் ஊடாக குறித்த தடுப்பூசிகள் இன்று... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் பொதுப்போக்குவரத்தில் கட்டாயமாக்கப்படும் புதிய நடைமுறை – மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு!

Sunday, August 8th, 2021
பொதுபோக்குவரத்து தொடர்பில்  நாளைமுதல் புதிய நடைமுறையொன்றை கட்டாயப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி பொதுபோக்குவரத்து சேவையை பயன்படுத்துவோர் தங்களின் தொழிலுக்கான... [ மேலும் படிக்க ]

13 ஆண்டுகளுக்குப் பின் ஒலிம்பிக் அரங்கில் ஒலித்தது இந்திய தேசிய கீதம்!

Sunday, August 8th, 2021
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவர்களின் நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்படும். அந்த வேளையில் தங்கம் வெள்ளி வெண்கலம் வென்ற நாடுகளின் தேசியக் கொடியும்... [ மேலும் படிக்க ]