Monthly Archives: July 2021

சீரற்ற காலநிலை – நாடளாவிய ரீதியில் மின்சார செயலிழப்பால் 475,000 பேர் பாதிப்பு!

Saturday, July 10th, 2021
சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 4 இலட்சத்து 75 ஆயிரம் பேர் மின்சார செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. குறிப்பாக புத்தளம்,... [ மேலும் படிக்க ]

மனித உரிமை விடயங்களை அழுத்தங்களை கொடுப்பதற்கான அல்லது கருவியாக பயன்படுத்தக்கூடாது – சீனாவின் ஜெனீவாவிற்கான அமைச்சர் வலியுறுத்து!

Saturday, July 10th, 2021
ஒவ்வொரு நாடும் தனது சொந்த மக்களின் நலன்களில் கவனம் செலுத்தவேண்டும் என தெரிவித்துள்ள சீனாவின் ஜெனீவாவிற்கான அமைச்சர் ஜியாங் டுவான், மனித உரிமைகள் குறித்த சர்வதேச கொள்கைகளை தங்கள்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பகுதிகளிலும் சீரற்ற காலநிலை!

Saturday, July 10th, 2021
நாட்டின் பல பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள அதேவேளை, சில இடங்களில் மண்மேடுகள் சரிந்து வீழ்ந்துள்ளன. குறிப்பாக கேகாலை, இரத்தினபுரி, நுவரெலியா, காலி மற்றும்... [ மேலும் படிக்க ]

பட்டினியால் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 11 பேர் பலி – ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை!

Saturday, July 10th, 2021
உணவுப்பற்றாக்குறையால் 27 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டத்தின்... [ மேலும் படிக்க ]

கொரோனா பரவல் தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த சில கட்டுப்பாடுகளில் தளர்வு – இன்றுமுதல் புதிய வழிகாட்டியை பின்பற்றுமாறு சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Saturday, July 10th, 2021
நாட்டில் அதிகரித்துவரும் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு புதிய சுகாதார வழிகாட்டி ஒன்று சுகாதார அமைச்சு வெளியிடப்பட்டுள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

ஸிகா வைரஸ் திரிபு – இலங்கைவரும் இந்தியர்கள் தொடர்பில் எச்சரிக்கை அவசியம் – சிறுவர் நோய் விசேட வைத்தியர் தீபால் பெரேரா எச்சரிக்கை!

Saturday, July 10th, 2021
இலங்கைவரும் இந்தியர்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானமாக செயற்பட வேண்டுமென சிறுவர் நோய் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்தியாவின் கேரள மாநிலத்தில் பரவும் ஸிகா... [ மேலும் படிக்க ]

லம்ப்டா வைரஸ் பிறழ்வு இலங்கையிலும் பரவுவதற்கான அபாயம் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்சரிக்கை!

Saturday, July 10th, 2021
லம்ப்டா கொரோனா வைரஸ் பிறழ்வு இலங்கையிலும் பரவுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ள பிரதி சுகாதார சேவைகள்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றுடன் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைவடைவு – சுகாதார அமைச்சசு தகவல்!

Saturday, July 10th, 2021
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 557 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது. அவர்களில் ஆயிரத்து 515 பேர் புத்தாண்டு கொத்தணியை சேர்ந்தவர்கள் என்றும், எஞ்சிய 42 பேர் வெளிநாடுகளில்... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தில் ஒரே நாளில் 57 வீதத்திற்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது – வடக்கின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல் !

Saturday, July 10th, 2021
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்றையதினம் 5 ஆயிரத்து 957 ஆசிரியர்கள், அதிபர்கள் உள்ளிட்ட பாடசாலை உத்தியோகத்தர்களுக்கு கொரோனாத் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகள் 124 இலங்கையர்கள் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு – நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு தெரிவிப்பு!

Saturday, July 10th, 2021
வெளிநாடுகள் தொழில்புரிந்த இலங்கையர்கள் 124 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப்பேச்சாளர் மங்கள ரன்தெனிய... [ மேலும் படிக்க ]