Monthly Archives: July 2021

எந்த ஒரு தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதவர்களே இதுவரை கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளனர் – சுகாதார அமைச்சர் பவித்ரா சுட்டிக்காட்டு!

Friday, July 23rd, 2021
எந்த ஒரு தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதவர்களே இதுவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டும் கொரோனா தொற்றின் தாக்கத்தால் உயிரிழந்துள்ளார்கள் என சுகாதார அமைச்சர் பவித்ரா... [ மேலும் படிக்க ]

முன்னேஸ்வர ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் பக்தர்களுக்கு அனுமதி வழங்காதிருக்க தீர்மானம்!

Friday, July 23rd, 2021
சிலாபம் ஸ்ரீ முன்னேஸ்வர ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் பக்தர்களுக்கு அனுமதி வழங்காதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிலாபம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற முன்னேஸ்வர ஆலய... [ மேலும் படிக்க ]

பணிப்பெண் பாலியல் துஷ்பிரயோகம்: ரிஷாட்டின் மைத்துனர் கைது!

Friday, July 23rd, 2021
பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் (44) ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 721 பேருக்கு கொவிட் தொற்று!

Friday, July 23rd, 2021
நாட்டில் கடந்த 24 மணிநெரத்தில் ஆயிரத்து 721 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடைய ஆயிரத்து 714 பேரும், வெளிநாடுகளில் இருந்து நாடு... [ மேலும் படிக்க ]

ஊழியர்களை தொழிலுக்கு இணைத்துக்கொள்ளும் வயதெல்லையை 18ஆக அதிகரிக்க தீர்மானம் – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை!

Friday, July 23rd, 2021
ஊழியர்களை தொழிலுக்கு இணைத்துக்கொள்ளும் வயதெல்லையை 18 ஆக அதிகரிப்பதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை இதற்கமைய, மேலும் இரண்டு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் திருமண கொத்தணி உருவாகும் அபாயம் – எச்சரிக்கிறார் இராணுவத் தளபதி!

Friday, July 23rd, 2021
இலங்கையில் திருணம நிகழ்வுகளை நடத்தும்போது மக்கள் உரிய சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற தவறுவதனால் திருமண கொத்தணி ஏற்படும் அபாயம் உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா... [ மேலும் படிக்க ]

திருமண நிகழ்வுகள் இன்றுமுதல் சுகாதார பரிசோதகரின் கண்காணிப்பில் – இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிப்பு!

Friday, July 23rd, 2021
அனைத்து திருமண நிகழ்வுகளும் இன்றுமுதல் பொதுச் சுகாதார பரிசோதகரினால் பரிசோதிக்கப்படும் என்று இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் குறித்த... [ மேலும் படிக்க ]

நீதிபதிகளின் அறிவு மற்றும் திறன்களை அதிகரிப்பதற்காக நீதித்துறை பயிற்சி கல்லூரியை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கிகாரம்!

Friday, July 23rd, 2021
இலங்கையில் நீதித்துறைப் பயிற்சிக் கல்லூரியை நிறுவுவதற்கான பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்வதற்காக, உயர் நீதிமன்ற நீதிபதி புவனேக அலுவிஹார தலைமையில், துறைசார் நிபுணர்களுடன் கூடிய... [ மேலும் படிக்க ]

மனிதாபிமான நடவடிக்கைக்குப் பின்னர், வடக்கு – கிழக்கில் நாம் முன்னெடுத்த பாரிய அபிவிருத்திகளை நேரில் சென்று பார்வையிட்டு விளங்கிக்கொள்ள முடியும் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Thursday, July 22nd, 2021
காலநிலை மாற்றத்துக்கு அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து முகங்கொடுக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச, இதற்காக ஒரு விசேட செயலணியை அமைத்து, முறையான... [ மேலும் படிக்க ]

70 வீத பால்மா இறக்குமதியை நிறுத்த நடவடிக்கை!

Thursday, July 22nd, 2021
70 சதவீதமான பால்மா இறக்குமதிகளை நிறுத்த பால்மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக பால்மா இறக்குமதியாளர்கள் ஒன்றியத்தின் உறுப்பினர் லக்ஷ்மண் வீரசூரிய... [ மேலும் படிக்க ]