Monthly Archives: July 2021

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்தால் கட்டுப்பாடுகளை மீண்டும் இறுக்கமாக்க நேரிடும் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Saturday, July 24th, 2021
நாளாந்தம் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக மீண்டும் கட்டுப்பாடுகளை இறுக்கமாக்க நேரிடும் என சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக நாட்டில் டெல்டா... [ மேலும் படிக்க ]

16 வயதிற்கும் குறைந்த சிறுவர்களை பணிக்கமர்த்துவது தொடர்பில் விசேட நடவடிக்கை முன்னெடுப்பு – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அறிவிப்பு!

Saturday, July 24th, 2021
16 வயதிற்கும் குறைந்த சிறுவர்களை பணிக்கமர்த்துவது தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த... [ மேலும் படிக்க ]

பளை இலங்கை வங்கி கிளைக்கு சென்றவர்களிடம் விசேட கோரிக்கை!

Saturday, July 24th, 2021
பளை நகரில் உள்ள இலங்கை வங்கி கிளையில் பணியாற்றும் 6 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே , குறித்த வங்கிக்கு சென்றுவந்தவர்கள் தங்களை... [ மேலும் படிக்க ]

பயணக் கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து கொரோனா நோயாளர்கள்- இறப்புகள் அதிகரிப்பு – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி தெரிவிப்பு!

Saturday, July 24th, 2021
பயணக் கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து கொரோனா நோயாளர்கள் மற்றும் இறப்புகள் அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே... [ மேலும் படிக்க ]

இலங்கையில் நாளாந்தம் ஐந்து சிறுவர்கள் கொரோனாவால் பாதிப்பு – லேடி ரிட்ஜ்வே வைத்தியாசாலை இயக்குநர் தெரிவிப்பு!

Saturday, July 24th, 2021
இலங்கையில் நாளாந்தம் ஐந்து சிறுவர்கள் கொரோனா வைரஸ் நோயாளர்களாக அடையாளம் காணப்படுகின்றதாக லேடி ரிட்ஜ்வே வைத்தியாசாலை தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் இதுவரை 500... [ மேலும் படிக்க ]

நீரில் மூழ்கி ஒவ்வொரு வருடமும் 800 மரணங்கள் பதிவு – சுகாதார அமைச்சு தகவல்!

Saturday, July 24th, 2021
நாட்டில் நீரில் மூழ்குவதால் ஏற்படும் உயிரிழப்புக்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு வருடமும் 800 பேர் உயிரிழப்பதாக சுகாதார... [ மேலும் படிக்க ]

நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை – சுகாதார துறை எச்சரிக்கை!

Saturday, July 24th, 2021
நாட்டில் மீண்டும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 6 நாட்களுக்கு முன்னர் குறைந்தளவிலான நோயாளர்கள் பதிவாகினர். எனினும்,... [ மேலும் படிக்க ]

வீதி விபத்துக்களால் 8 பேர் பலி!

Saturday, July 24th, 2021
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் இடம்பெற்ற வீதி விபத்துக்களால் 8 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இந்த... [ மேலும் படிக்க ]

தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காரணமாக இன்றும் மழை!

Saturday, July 24th, 2021
நாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காரணமாக இன்று(24) மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ... [ மேலும் படிக்க ]

பிரபாகரனின் சரணடைவு மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, July 24th, 2021
தேர்தல்களில் மக்கள் எதிர்பார்த்தளவு ஆதரவினை வழங்காத போதிலும் பழிவாங்கும் எண்ணமினறி மக்கள் நலன்களின் அடிப்படையிலே செயற்படுவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,... [ மேலும் படிக்க ]