Monthly Archives: July 2021

இலங்கையில் அதிகரிக்கிறது மற்றுமொரு உயிர்கொல்லித் தொற்று – 10 மாவட்டங்கள் அபாயமிக்க பகுதிகளாக அடையாளம்!

Sunday, July 25th, 2021
நாட்டின் 10 மாவட்டங்கள் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளங்காணப்பட்டுள்ளன. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, குருநாகல், இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை, காலி, ஹம்பாந்தோட்டை ஆகிய 10... [ மேலும் படிக்க ]

அடுத்தடுத்து நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதல்கள் – 33 பேர் பலி !

Sunday, July 25th, 2021
ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதலில் நடத்தப்பட்டதில் 33 தலிபான்கள் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் இரு பகுதிகளில் இராணுவம் நடத்திய... [ மேலும் படிக்க ]

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் ஆயிரத்து 737 பேருக்கு கொவிட் தொற்று!

Sunday, July 25th, 2021
நாட்டில் கடந்த 24 மிணித்தியாலங்களில் ஆயிரத்து 737 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில் ஆயிரத்து 707 பேர் புத்தாண்டு கொத்தணியில் பதிவாகியுள்ளதுடன், 30 பேர் வெளிநாடுகளில்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு மேலும் 1.6 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் இரு தினங்களில் கிடைக்கும் – சீனத் தூதரகம் தெரிவிப்பு!

Sunday, July 25th, 2021
இலங்கைக்கு மேலும் 1.6 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் நாளைமறுதினம் கிடைக்கவுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. அத்துடன் குறித்த தடுப்பூசிகள் அன்பளிப்பாக... [ மேலும் படிக்க ]

வரும் மாதம் சேதன பசளை பயன்படுத்தும் முறைமை அறிமுகப்படுத்தப்படும் – விவசாயத்துறை அமைச்சு அறிவிப்பு!

Sunday, July 25th, 2021
எதிர்வரும் பெரும்போகத்தின்போது சேதன பசளை பயன்படுத்தும் முறைமை தொடர்பில் அடுத்த மாதம், முதல் வாரத்தில் அறிமுகப்படுத்தவுள்ளதாக விவசாயத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாயத்துறை... [ மேலும் படிக்க ]

அவசியமாயின் இன்னும் 16 நாட்களுக்கு பின்னர் உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்தமுடியும் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Sunday, July 25th, 2021
அவசியமாயின் இன்னும் 16 நாட்களின் பின்னர் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது மாகாண சபைத் தேர்தல் தொடர்ச்சியாக பிற்போடப்பட்டு... [ மேலும் படிக்க ]

இலங்கைக்குள் நுழைய முற்பட்ட இந்திய பிரஜைகள் மூவர் உள்ளிட்ட நால்வர் அல்லைப்பிட்டியில் கைது!

Sunday, July 25th, 2021
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் நுழைய முற்பட்ட நான்கு பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைதானவர்களில் ஒருவர் அல்லைப்பிட்டியை சேர்ந்தவர்... [ மேலும் படிக்க ]

டயகம சிறுமி தற்கொலை செய்துகொண்டார் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிப்பு!

Sunday, July 25th, 2021
நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் வீட்டில் டயகம சிறுமி தற்கொலை செய்துகொண்டார் என்பதற்கான ஆதாரங்கள் எவையுமில்லை என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை... [ மேலும் படிக்க ]

டயகம சிறுமி மரணம் தொடர்பில் இதுவரை 30 பேரிடம் விசாரணை – சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு!

Sunday, July 25th, 2021
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட 16 வயதுடைய சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 30 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக... [ மேலும் படிக்க ]

வவுனியா உள்ளிட்ட 5 மாவட்டங்களில் புதிதாக மருத்துவ இரசாயன கூடங்கள் – சுகாதார அமைச்சு நடவடிக்கை!

Saturday, July 24th, 2021
அம்பாறை, வவுனியா, ஹம்பாந்தோட்டை, கம்பஹா - வத்துப்பிட்டிவல மற்றும் பொலன்னறுவையில் புதிதாக மருத்துவ இரசாயன கூடங்களை ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளர்களை... [ மேலும் படிக்க ]