Monthly Archives: June 2021

பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு – தடுப்பூசி நடவடிக்கை யாழ் மாவட்டத்தில் நான்காவது நாளாகவும் வெற்றிகரமாக முன்னெடுப்பு!

Wednesday, June 2nd, 2021
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தினை யாழ் மாவட்ட மக்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீ... [ மேலும் படிக்க ]

கொரோனா தடுப்பூசி வேலைத் திட்டம் தொடர்பில் மதகுருமார் மகிழ்ச்சி – அமைச்சர் டக்ளஸிற்கு நன்றி தெரிவிப்பு!

Wednesday, June 2nd, 2021
யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கொறோனா தடுப்பூசியேற்றும் வேலைத் திட்டத்தில்,  மதகுருமாருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருவது தொடர்பாக மகிழ்ச்சி... [ மேலும் படிக்க ]

யாழில் அண்மைய நாட்களில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு – சமூக ஆர்வலர்கள் கவலை !

Wednesday, June 2nd, 2021
பயணத் தடை அமுலில் உள்ள வேளையில் யாழ்ப்பாண குடாநாட்டில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன யாழ்ப்பாண குடாநாட்டில் பயணத் தடையின் காரணமாக வீதிகளில்... [ மேலும் படிக்க ]

பொதுவாக உத்தியோகத்தர்கள் போன்று தமக்கான ஊதியம் இந்த ஆட்சியில் கிடைக்கும் – முன்பள்ளி அசிரியர்கள் நம்பிக்கை!

Wednesday, June 2nd, 2021
ஜீன் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், நாடளாவிய ரீதியில் மாதாந்தம் 250 ரூபாய் கொடுப்பனவை பெற்று வருகின்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபா மாதாந்தக் கொடுப்பனவை... [ மேலும் படிக்க ]

தொழில்நுட்ப விடயங்களின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் – அரசியல் விடயங்களை சம்பந்தப்படுத்தக்கூடாது – தீக்கிரையான ”எக்ஸ் பிரஸ் பேர்ள்” விவகாரம் குறித்து ஜனாதிபதி உத்தரவு!

Wednesday, June 2nd, 2021
தொழில்நுட்ப அம்சங்களின் அடிப்படையில், சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், சமுத்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் எக்ஸ்... [ மேலும் படிக்க ]

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் கடலில் மூழ்கி வருகிறது – எண்ணெய் கசிந்தால் கடலுக்கு ஆபத்து என இலங்கை கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவிப்பு!

Wednesday, June 2nd, 2021
கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் தீப்பற்றி எரிந்த எக்ஸ்-ப்ரெஸ் பேர்ல் கப்பல், நீர்க்கசிவு காரணமாக தற்போது கடலில் மூழ்கி வருவதாக இலங்கை கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை... [ மேலும் படிக்க ]

5,000 ரூபா கொடுப்பனவு இன்றுமுதல் நடைமுறைக்கு!

Wednesday, June 2nd, 2021
நடமாட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்காக 5 ஆயிரம் ரூபா இடர்கால கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்றுமுதல்... [ மேலும் படிக்க ]

போலி ஆவணங்களை பயன்படுத்தி ருமேனியா செல்ல முற்பட்ட நால்வர் கைது!

Wednesday, June 2nd, 2021
போலி விசா மற்றும் கடற்படை அடையாள அட்டையை பயன்படுத்தி சுற்றுப் பயணம் மேற்கொள்வதாக கூறி ருமேனியா நோக்கி பயணிக்க முயற்சித்த 4 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு மற்றும்... [ மேலும் படிக்க ]

பதிவு திருமண கட்டணம் அதிகரிப்பு!

Wednesday, June 2nd, 2021
இலஙகையில் இதுவரையான காலப்பகுதியில் நடைமுறையிலிருந்து வந்த திருமணப் பதிவுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பதிவாளர் நாயகம் அலுவலகத்தின் அறிவிப்பின்படி, பொது திருமணப்பதிவு... [ மேலும் படிக்க ]

கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,038 பேர் கைது!

Wednesday, June 2nd, 2021
கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,038 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைக் பொலிஸ் ஊஏடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இதன்படி இந்த... [ மேலும் படிக்க ]