Monthly Archives: June 2021

சீரற்ற வானிலை : யாழ்ப்பாணத்தில் 93 குடும்பங்கள் பாதிப்பு – மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர்!

Tuesday, June 15th, 2021
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக 93 குடும்பங்களைச் சேர்ந்த 335 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

கொரோனா மரணங்களை அறிக்கையிடும் முறைமையில் மாற்றம் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவிப்பு!

Monday, June 14th, 2021
நாளாந்த கொரோனா மரணங்களை உடனுக்குடன் அறிவிப்பதற்கான புதிய பொறிமுறை ஒன்று கையாளப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய நிபுணர் அசேல குணவர்தன இதனை... [ மேலும் படிக்க ]

உயர் நீதிமன்றத்தின் புதிய நீதியரசர், மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவர் சத்தியப்பிரமாணம்!

Monday, June 14th, 2021
மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரும் நீதியரசருமான அர்ஜூன ஒபேசேகர, உயர் நீதிமன்றத்தின் நீதியரசராக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், இன்று முற்பகல் சத்தியப்பிரமாணம்... [ மேலும் படிக்க ]

‘பகிரப்பட்ட செழுமை’ இலக்கில் இலங்கையுடன் இணைந்து கொள்ளுங்கள் – இந்திய முதலீட்டாளர்களுக்கு இராஜாங்க அமைச்சர் அழைப்பு!

Monday, June 14th, 2021
இலங்கையில் முதலீடு செய்வதற்கான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இரு நாடுகளினதும் 'பகிரப்பட்ட செழுமையை' அடைந்து கொள்வதற்காக இலங்கையுடன் இணைந்து கொள்ளுமாறு பிராந்திய ஒத்துழைப்புக்கான... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று உறுதியாகும் நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் ஆபத்து – விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் எச்ரிக்கை!

Monday, June 14th, 2021
இந்தியாவுடன் ஒப்பிடும்போது இலங்கையில் நாளாந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்... [ மேலும் படிக்க ]

M.V. எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து எண்ணெய்க் கசியவில்லை – கடல்சார் பாதுகாப்பு அதிகார சபை உறுதி!

Monday, June 14th, 2021
தீப்பற்றி எரிந்த M.V. எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து எண்ணெய்க் கசிவு எதுவும் ஏற்படவில்லை என்று கடல்சார் பாதுகாப்பு அதிகார சபை உறுதிப்படுத்தியுள்ளது. அண்மையில் இலங்கை... [ மேலும் படிக்க ]

அனுமதிக்கு அதிகமானோர் திருமண நிகழ்வில் – குருநகரில் 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

Monday, June 14th, 2021
அனுமதிக்கு மேலதிகமாக பலர் திருமண நிகழ்வில் கூடியதால் குருநகர் பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் இன்றையதினம் தனிமைப்படுத்தப்பட்டனர். குருநகர் பகுதியில்... [ மேலும் படிக்க ]

அஸ்ட்ராசெனெகாவை பெற்றவர்களுக்கு இரண்டாவது செலுத்துகையாக பைஸர் தடுப்பூசியை செலுத்த முடியும் – உலக சுகாதார ஸ்தாபனத்தின் மூலோபாய முகாமைத்துவ பிரதானி தெரிவிப்பு!

Monday, June 14th, 2021
அஸ்ட்ராசெனெகா கொவிட் தடுப்பூசியின் முதல் செலுத்துகையை பெற்றுக்கொண்டவர்கள், இரண்டாவது செலுத்துகைக்காக அமெரிக்காவின் பைஸர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வது மிகவும் பாதுகாப்பானது என... [ மேலும் படிக்க ]

பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படாது – உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு!

Monday, June 14th, 2021
எரிபொருள் விலை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள பேருந்து உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை விலக்கிக்கொள்ள மாட்டார்கள் என்றே நம்புகின்றோம் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு!

Monday, June 14th, 2021
பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதா? இல்லையா? என்பது தொடர்பில் இலங்கை நாடாளுமன்றம்தான் தீர்மானிக்கும் என தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்... [ மேலும் படிக்க ]