உயர் நீதிமன்றத்தின் புதிய நீதியரசர், மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவர் சத்தியப்பிரமாணம்!
Monday, June 14th, 2021மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரும் நீதியரசருமான அர்ஜூன ஒபேசேகர, உயர் நீதிமன்றத்தின் நீதியரசராக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், இன்று முற்பகல் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது, மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக, மேன் முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோவும் மேல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சஷி மஹேந்திர, மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசராகவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
இதன்போது ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர உள்ளிட்ட பிரமுகர்களும் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
அத்துமீறி மீன்பிடித்த 53 இந்திய மீனவர்கள் கைது.!
மாத இறுதிக்குள் 12,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்!
உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டதன் எதிரொலி - சாதாரண தரப் பரீட்சையும் அடுத்த வருடம் மே வரை பிற்போடப்ப...
|
|