Monthly Archives: June 2021

திருமலை மக்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றவுள்ள பிரதமருக்கு அமைச்சர் டக்ளஸ் நன்றி தெரிவிப்பு!

Wednesday, June 16th, 2021
திருகோணமலை மாவட்ட மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றவுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்டத்திற்கு பி.சி.ஆர்.... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை சுருவில் கடற்கரையில் இறந்த நிலையில் கரையொதுங்கிய இராட்சத கடல்வாழ் உயிரினம்!

Tuesday, June 15th, 2021
தீவகம் வடக்கு ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட சுருவில் பகுதியில் உயிரிழந்த நிலையில் பாரிய கடல் வாழ் உயிரினம் ஒன்றின் சடலம் கரையொதுங்கியுள்ளது. கடந்த சில... [ மேலும் படிக்க ]

மக்களின் செயற்பாடுகளே யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க காரணம் –யாழ் மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா சுட்டிக்காட்டு!

Tuesday, June 15th, 2021
யாழ் மாவட்ட மக்களின் செயற்பாடுகளாலேயே யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று  அதிகரித்ததாக மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா  சுட்டிக்காட்டியுள்ளார். நாவற்குழியில்... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து கட்டுப்பாடுகள் 19 , 20 ஆம் திகதிகளின் நிலைமைகளை மீளாய்வு செய்தே தீர்மானிக்கப்படும் – அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல!

Tuesday, June 15th, 2021
நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து கட்டுப்பாடுகளை எதிர்வரும் 21 ஆம் திகதி நீக்குவதா இல்லையா என்பது குறித்து 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் கொவிட் நிலைமை தொடர்பில்... [ மேலும் படிக்க ]

மாகாண சபை நிர்வாகத்தின் கீழுள்ள வடக்கின் 4 வைத்தியசாலைகள் உள்ளிட்ட 9 வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவர அமைச்சரவை அனுமதி !

Tuesday, June 15th, 2021
மாகாண சபைகளின் கீழ் நிர்வகிக்கப்படும், தெரிவுசெய்யப்பட்ட மாவட்ட பொது வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் மேம்படுத்துவதற்கு அமைச்சரவை கூட்டத்தில்... [ மேலும் படிக்க ]

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்க தீர்மானம்!

Tuesday, June 15th, 2021
சமுர்த்தி பெறுநர்களுக்கு மேலதிகமாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

உள்ளுராட்சி மன்றங்களை ஒன்றிணைத்து சேதனப் பசளையை உற்பத்தி செய்ய நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவிப்பு!

Tuesday, June 15th, 2021
உள்ளுராட்சி மன்றங்களை ஒன்றிணைத்து சேதனப் பசளையை உற்பத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கமாக்க வேண்டியுள்ளது – பிரதி சுகாதார நோயாளிகளின் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்து!

Tuesday, June 15th, 2021
எதிர்காலத்தில் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ள பிரதி சுகாதார நோயாளிகளின் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் இதனால் போக்குவரத்து கட்டுப்பாடுகளை... [ மேலும் படிக்க ]

நினைவாற்றலை இழந்த தென்னாப்பிரிக்க வீரர் ஃபாப் டூப்ளசிஸ்!

Tuesday, June 15th, 2021
பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் ஆடிய போது சக வீரருடன் ஏற்பட்ட மோதலில் தலையில் காயமடைந்த தென் ஆப்பிரிக்க வீரர் டூப்ளசிஸ் தனக்கு சிறிது நினைவாற்றல் இழப்பு... [ மேலும் படிக்க ]

பிளாஸ்டிக் போத்தல்களை மீள்சுழற்சி செய்வதற்கான மாற்று திட்டத்தை முன்மொழியுங்கள் – துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவுறுத்து!

Tuesday, June 15th, 2021
750 மில்லி லீட்டர் பிளாஸ்டிக் போத்தல்களை மீள்சுழற்சி செய்வதற்கான மாற்று திட்டத்தை முன்மொழியுமாறு சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர சம்பந்தப்பட்ட உற்பத்தி நிறுவனங்களுக்கும் மத்திய... [ மேலும் படிக்க ]