Monthly Archives: June 2021

அரசாங்கம் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை எனவும் மாறாக பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே விரும்புகிறது – நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Wednesday, June 23rd, 2021
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான புதிய முறைமை ஒன்று உருவாக்கப்படும் என நீதி அமைச்சர் அலி சப்ரி நாடாளுமன்றில்... [ மேலும் படிக்க ]

கைத்தொழில் துறையை பலப்படுத்தி ஊக்குவிக்க நிபுணத்துவ ஆலோசனை குழு – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அறிவிப்பு!

Tuesday, June 22nd, 2021
நாட்டின் கைத்தொழில் துறையை பலப்படுத்தி ஊக்குவிக்க நிபுணத்துவ ஆலோசனை குழு ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு திருத்தப் பணிகள் ஆரம்பம் – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Tuesday, June 22nd, 2021
2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு திருத்தப் பணிகள் இன்று (22) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும், வாக்காளர் இடாப்பு திருத்தத்திற்கான படிவம் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படாது என தேசிய... [ மேலும் படிக்க ]

அச்சமின்றி கடலுணவுகளை உட்கொள்ள முடியும் – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, June 22nd, 2021
கடல் உணவுகளை உட்கொள்வதில் எவ்வித ஆபத்தும் இல்லை என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்கள் மத்தியில் பொய்யான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்... [ மேலும் படிக்க ]

குறைநிரப்பு பிரேரணைஅமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவினால் முன்வைப்பு!

Tuesday, June 22nd, 2021
கொவிட்- 19 ஒழிப்புக்கான 200 பில்லியன் ரூபா குறைநிரப்பு பிரேரணை இன்று (22) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தப் பிரேரணை... [ மேலும் படிக்க ]

சிறியளவில் வேலை செய்து கொண்டிருப்பதா அல்லது மீண்டும் நாட்டை மூடி வைப்பதா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் – பிரதி பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை!

Tuesday, June 22nd, 2021
நாட்டை மேலும் சில மாதங்களுக்கு முழுமையாக மூட வேண்டிய நிலை ஏற்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு நாடு முடக்கப்பட்டிருந்த... [ மேலும் படிக்க ]

டெல்டா வைரஸ் ஏற்கனவே நாட்டின் பல பகுதிகளிற்கும் பரவியிருக்கலாம் – பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

Tuesday, June 22nd, 2021
டெல்டா வைரஸ் ஏற்கனவே நாட்டின் பல பகுதிகளிற்கும் பரவியிருக்கலாம் என பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கச் செயலாளர் எம் பாலசூரிய தெரிவித்துள்ளார். டெல்டா வைரசினால் பாதிக்கப்பட்ட பலர்... [ மேலும் படிக்க ]

விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதிகளில் 10 நில அதிர்வு கண்காணிப்பு கருவிகள் – புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவிப்பு!

Tuesday, June 22nd, 2021
விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதியில் 10 புதிய நில அதிர்வு கண்காணிப்பு கருவிகளை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம்... [ மேலும் படிக்க ]

சுயலாப கொள்ளையர்களால் எமது உழைப்புகள் உறிஞ்சப்படுவதை ஏற்கமுடியாது – ஊர்காவற்றுறை பிரதேச கடற்றொழிலாளர் சங்கங்கள் சுட்டிக்காட்டு!

Tuesday, June 22nd, 2021
கொள்ளை அடித்து எமது இருப்புக்களை பெருக்கிக்கொள்வது எமது நோக்கமல்ல. அதேநேரம் சுயலாப கொள்ளையர்களால் எமது பிரதேச கடற்றொழிலாளர்களது உழைப்புகள் உறிஞ்சப்படுவதை ஏற்கமுடியாதென... [ மேலும் படிக்க ]

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பில் சீர்த்திருத்தங்கள் குறித்த முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கான காலம் மேலும் நீடிப்பு!

Tuesday, June 22nd, 2021
தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பில் பொருத்தமான சீர்த்திருத்தங்கள் குறித்த முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட... [ மேலும் படிக்க ]