Monthly Archives: March 2021

வெளிநாடுகளில் இயங்கும் 7 அமைப்புக்களை கறுப்பு பட்டியலில் இணைத்தது இலங்கை; வெளியானது அதிவிசேட வர்த்தமானி!

Sunday, March 28th, 2021
வெளிநாடுகளில் இயங்கும் 7 தமிழ் அமைப்புகளையும், தனிப்பட்ட முஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் உள்ளிட்ட 300ற்கும் அதிகமானவர்களையும் இலங்கை அரசாங்கம் கறுப்பு பட்டியலில் சேர்ந்துள்ளதுடன்... [ மேலும் படிக்க ]

தொழிற்சங்க கட்டளைச் சட்டத்தில் திருத்தம் – தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா!

Sunday, March 28th, 2021
தொழிற்சங்க இயக்கத்தை ஒழுங்குபடுத்தும் வேலைத்திட்டமொன்றை செயற்படுத்த வேண்டும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் தொழிற்சங்கங்களில் பெண்... [ மேலும் படிக்க ]

அரசி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை – விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே!

Sunday, March 28th, 2021
2 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இருப்பினை அடைந்த பின்னர் நாட்டின் நெல் ஆலை உரிமையாளர்களால் அரிசியின் விலையை தீர்மானிக்க முடியாது என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் சிறப்பாக இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு கூட்டுத் திருப்பலி!

Sunday, March 28th, 2021
கிறிஸ்தவ மக்களின் தவக்கால முன்னிட்டு யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் குருத்தோலை ஞாயிறு கூட்டுத்திருப்பலிகள் இன்று (28) சிறப்பாக இடம்பெற்றன. நாட்டில் ஏற்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விநியோகத்தில் இடையூறு ஏற்படாது – அமைச்சர் உதய கம்மன்பில!

Sunday, March 28th, 2021
சுயஸ் கால்வாயில் சரக்குக் கப்பல் சிக்குண்டிருப்பதனால், ஏற்பட்டிருக்கும் கப்பல் போக்குவரத்திற்கான இடையூறினால் நாட்டில் எரிபொருள் விலையில் தாக்கம் செலுத்தாதென அமைச்சர் உதய... [ மேலும் படிக்க ]

கிராமிய மக்களின் பொருளாதார வலுப்படுத்துதல் என்ற வேலைத்திட்டத்திற்கு முன்னுரிமை!

Sunday, March 28th, 2021
இந்த வருடத்தில் கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் கிராமிய மக்களின் பொருளாதார வலுப்படுத்துதல் என்ற வேலைத்திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் மேல் மாகாண பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் மீள ஆரம்பம்!

Sunday, March 28th, 2021
மேல் மாகாணத்திலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில், தரம் ஒன்று முதல் சகல தரங்களுக்கும், இந்த ஆண்டுக்கான கற்றல் செயற்பாடுகள் நாளையதினம் மீள... [ மேலும் படிக்க ]

கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களால் 11 பேர் பலி!

Sunday, March 28th, 2021
கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் ஏற்பட்ட வாகன விபத்துக்களில் 11 பேர் மரணித்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இதேநேரம்... [ மேலும் படிக்க ]

திருமலையில் இன்றும் தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இருப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தீர்க்கதரிசனம்தான் காரணம் – மாவட்ட புத்திஜீவிகள் சுட்டிக்காட்டு!

Saturday, March 27th, 2021
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தீர்க்கதரிசன சிந்தனையால்தான் திருகோணமலை மாவட்டத்தில் இன்றும் தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட்டு வருகின்றது என மாவட்டத்தின்... [ மேலும் படிக்க ]

திருகோணமலை மறை மாவட்ட ஆயரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மரியாதை நிமித்தம் சந்திப்பு!

Saturday, March 27th, 2021
திருகோணமலை மறை மாவட்ட ஆண்டகை நோயல் இமானுவேல் அவர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மரியாதை நிமித்தம் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது திருகோணமலை மாவட்டத்தில் நன்னீர் மீன்... [ மேலும் படிக்க ]