எரிபொருள் விநியோகத்தில் இடையூறு ஏற்படாது – அமைச்சர் உதய கம்மன்பில!
Sunday, March 28th, 2021சுயஸ் கால்வாயில் சரக்குக் கப்பல் சிக்குண்டிருப்பதனால், ஏற்பட்டிருக்கும் கப்பல் போக்குவரத்திற்கான இடையூறினால் நாட்டில் எரிபொருள் விலையில் தாக்கம் செலுத்தாதென அமைச்சர் உதய கம்மன்வில தெரிவித்திருக்கின்றார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்துள்ள அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் –
நாட்டில் தற்போது 14 நாட்களுக்குப் போதுமான எரிபொருள் களஞ்சியப் படுத்தப்பட்டிருக்கின்றன. இருந்த போதிலும் இந்த விபத்து காரணமாக உலகப் பொருளாதாரத்தில் பிரச்சினை ஏற்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
அடுத்த சில நாட்களில் வடக்கு மற்றும் கிழக்கு காலநிலையில் மாற்றம்!
இலவச Wi-Fi சேவையை விரிவுபடுத்தும் நடவடிக்கை ஆரம்பம்!
நுளம்புக்கடிக்கு அதிகம் ஆளாகுவது மது அருந்துபவர்கள் - ஆய்வில் தகவல்!
|
|