Monthly Archives: March 2021

40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கண் பரிசோதனை மேற்கொள்வது அவசியம் – கண் மருத்துவர்கள் வலியுறுத்து!

Wednesday, March 10th, 2021
40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் அரச வைத்தியசாலையில் அல்லது கண் மருத்துவர் ஒருவரை சந்தித்து குளுக்கோமா நோய் தொடர்பாக பரிசோதனை செய்வதன் முக்கியத்துவத்தை கண் மருத்துவர்கள்... [ மேலும் படிக்க ]

200 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் மூடப்படும் அபாயம் – கணக்காய்வு அலுவலகம் எச்சரிக்கை!

Wednesday, March 10th, 2021
நாடு முழுவதிலுமுள்ள 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் மூடப்படும் நிலை காணப்படுவதாக தேசிய காணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. அத்துடன் குறித்த பாடசாலைகளில்... [ மேலும் படிக்க ]

தபால் மூல மருந்து விநியோகம் இன்றுமுதல் நிறுத்தம் – பிரதி தபால் மா அதிபர் ராஜித்த ரணசிங்க அறிவிப்பு!

Wednesday, March 10th, 2021
வைத்தியசாலைகளில் மாதாந்தம் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கான மருந்துகளை தபால் ஊடாக வீடுகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்றுமுதல் நிறுத்தப்படுவதாக தபால் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

பதிவுசெய்வதற்காக 38 அரசியல் கட்சிகளின் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன – தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு!

Wednesday, March 10th, 2021
தற்போதுவரை 38 அரசியல் கட்சிகளை பதிவுசெய்வதற்கான விண்ணப்பங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் மாத்திரம் 158 அரசியல் கட்சிகளை பதிவு... [ மேலும் படிக்க ]

சீரம் நிறுவனத்திடமிருந்து எதுவித தாமதமுமின்றி குறிப்பிட்ட தினத்தில் தடுப்பூசி கிடைக்கும் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன !

Wednesday, March 10th, 2021
இந்தியாவின் சீரம் நிறுவனத்திடமிருந்து இலங்கை கொள்வனவு செய்யவுள்ள 10 இலட்சம் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனேக்கா தடுப்பூசி எதுவித தாமதமுமின்றி குறிப்பிட்ட தினத்தில் இலங்கைக்கு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் பாரதியஜனதா கட்சியை ஆரம்பிப்பதற்கான உத்தியோகபூர்வ செயற்பாடுகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை – அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரண!

Wednesday, March 10th, 2021
இலங்கையில் நாம் அறிந்த வகையில் பாரதியஜனதா கட்சியை ஆரம்பிப்பதற்கான உத்தியோகபூர்வ செயற்பாடுகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை என்று அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரண... [ மேலும் படிக்க ]

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு குறித்த வர்த்தமானி வெளியானது!

Wednesday, March 10th, 2021
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. தேயிலை மற்றும் இறப்பர் சார் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாயாக... [ மேலும் படிக்க ]

நிறைவுக்கு வருகிறது க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை!

Wednesday, March 10th, 2021
கடந்த முதலாம் திகதி ஆரம்பமான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் பரீட்சை மண்டபத்துக்கு வெளியில் குழப்பகரமான நடவடிக்கைகளில்... [ மேலும் படிக்க ]

2030 க்குள் டீசல் மற்றும் உலை எண்ணெயைப் பயன்பாடு நிறுத்தப்படும் – மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும!

Tuesday, March 9th, 2021
2030 ஆம் ஆண்டிற்குள் மின்சார உற்பத்திக்கு டீசல் மற்றும் உலை எண்ணெய் பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும... [ மேலும் படிக்க ]

பெருந்தோட்டங்களை பொறுப்பேற்க தயார் – அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா அறிவிப்பு!

Tuesday, March 9th, 2021
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மார்ச் மாதம்முதல் நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாய் கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா அவ்வாறு வழங்க... [ மேலும் படிக்க ]