Monthly Archives: March 2021

ஸ்கார்ப்பீன்’ வகை நீர்மூழ்கி கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது!

Thursday, March 11th, 2021
கடல் பிராந்திய சவால்களை எதிர்கொள்ளும் விதமாக இந்திய கடற்படையில், இரகசியமாக செயல்படும் ‘ஸ்கார்ப்பீன்’ வகை நீர்மூழ்கியான ஐ.என்.எஸ். கராஞ்ச் கப்பல் இந்திய கடற்படையில்... [ மேலும் படிக்க ]

இந்தோனேஷியாவில் மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ் பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்து ; 27 பேர் பலி!

Thursday, March 11th, 2021
இந்தோனேஷிய தீவான ஜாவாவில் பாடசாலை மாணவர்கள் மற்றும் சில பெற்றோர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்று பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்துள்ளதாக நாட்டின்... [ மேலும் படிக்க ]

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க புதிய சுகாதார வழிகாட்டல் – சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தலைமையில் ஆராய்வு!

Thursday, March 11th, 2021
கொரோனா தொற்று காரணமாக வீழ்ச்சியடைந்த சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கான புதிய சுகாதார வழிகாட்டல்களை தயாரித்தல் தொடர்பான கலந்துரையாடலொன்று சுகாதார அமைச்சில்... [ மேலும் படிக்க ]

சிவராத்திரி வழிபாடுகளில் ஆகக் கூடியதாக 50 பேரை மட்டும் அனுமதிக்குமாறு வலியுறுத்து!

Thursday, March 11th, 2021
கோவில்களில் நடைபெறவுள்ள சிவராத்திரி வழிபாடுகளில் ஆகக் கூடியதாக 50 பேரை மட்டும் அனுமதிக்குமாறு வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன்... [ மேலும் படிக்க ]

வடக்கில் இளைஞர் யுவதிகளை பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரல்!

Thursday, March 11th, 2021
வடமாகாணத்தில் இளைஞர் யுவதிகளை இலங்கைப் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் பொலிஸ் திணைக்களத்தினால் கோரப்பட்டுள்ளன இது தொடர்பில் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்... [ மேலும் படிக்க ]

மஹா சிவராத்திரி விரதம் இன்று அனுஷ்டிப்பு – சிறப்பு பூசை வழிபாடுகளுக்கும் ஏற்பாடு!

Thursday, March 11th, 2021
உலகவாழ் இந்துக்களால் இன்று முதல்முதற் கடவுள் சிவபெருமானுக்கு உரிய விதரமான மஹா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. வருடாந்தம் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி... [ மேலும் படிக்க ]

சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் 27 இல் ஆரம்பம் – அமைச்சர் ஜி.எல் பீரிஸ் அறிவிப்பு!

Thursday, March 11th, 2021
கடந்துமுடிந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். அதேநேரம்... [ மேலும் படிக்க ]

புரிந்துணர்வினூடாக ஐக்கியத்திற்கான தேடலில் மேலும் பலம்பெற இறையருள் துணை புரியட்டும் – வாழ்த்துச் செய்தியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Thursday, March 11th, 2021
மஹா சிவராத்திரி தினத்தில் வளமானதொரு எதிர்காலத்திற்கான தமது எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேற இலங்கை வாழ் இந்துக்களுக்கு தமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதாக பிரதமர்... [ மேலும் படிக்க ]

சமூகத்தில் நல்லிணக்கம் உருவாக சிவபெருமான் அருள்புரிய வேண்டும் – வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி !

Thursday, March 11th, 2021
சமூகத்தில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை அடைந்துகொள்வதற்கு சிவபெருமான் அருள்புரிய வேண்டும் என்று பிரார்த்திப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மஹா... [ மேலும் படிக்க ]

நாளாந்த சம்பளமாக 1,000 ரூபா வழங்காத தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – தொழில் ஆணையாளர் நாயகம்!

Thursday, March 11th, 2021
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்காத தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி... [ மேலும் படிக்க ]