Monthly Archives: March 2021

பங்களாதேஷ் விஜயம் மேற்கொள்கிறார் பிரதமர் மகிந்த ராஜபக்ச!

Friday, March 12th, 2021
பிரதமர் மகிந்த ராஜபக்ச அடுத்தவாரம் பங்களாதேஷூற்கான பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் கலாநிதி அப்துல் மொமன்... [ மேலும் படிக்க ]

நீதிக்கான அணுகலில் எந்தவிதமான பாகுபாடும் கிடையாது – நீதி அமைச்சர் அலி சப்ரி!

Friday, March 12th, 2021
நீதி அமைப்பின் நிர்வாகத்தில் குழந்தைகளைப் பராமரிப்பதற்கான வசதிகளை வழங்குவதை உறுதிசெய்ய நீதி அமைச்சகம் செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ள நீதி அமைச்சர் அலி சப்ரி இந்த பணிக்கு தான்... [ மேலும் படிக்க ]

சிவில் சமூகம் – இராணுவம் இடையிலான உறவு மூலம் இலக்குகளை அடைய முடியும் – பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ண!

Friday, March 12th, 2021
கல்வியின் மூலம் சிவில் சமூகத்திற்கும் இராணுவத்திற்கும் இடையிலான உறவுகளை ஊக்குவிக்க முடியும் என்பதோடு , இதன் மூலம் உலகளாவிய இலக்குகளை இலகுவாக அடைய முடியுமென்றும் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

துன்புறுத்தப்பட்ட குழந்தையை தத்தெடுக்க நூற்றுக்கும் மேற்பட்ட தாய்மாரின் அழைப்பு!

Friday, March 12th, 2021
யாழ்ப்பாணம் மனியந்தோட்டத்தில் அண்மையில் தனது 08 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் பற்றிய செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் பாதிக்கப்பட்ட குழந்தையை தத்தெடுப்பதற்காக... [ மேலும் படிக்க ]

இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமான உறவை மிக நெருக்கமாகவே பேணி வருகின்றோம் – இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே!

Friday, March 12th, 2021
இந்தியாவிற்கும் இலங்கைக்குமான நட்பில் அபிவிருத்தி முக்கியமான இடமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே எமது திட்டங்கள் அனைத்தும் நேரடியாக... [ மேலும் படிக்க ]

உள்ளுர் உற்பத்திகளை வெளிநாட்டு சந்தைகளில் சந்தைப்படுத்துவதற்கு புதிய கம்பனியொன்றை நிறுவுவதற்கு அனுமதி!

Friday, March 12th, 2021
கைத்தறி நெசவு உற்பத்திகள் மற்றும் உள்ளுர் ஆடை உற்பத்திகள் உள்ளிட்ட வேறு உள்ளுர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கைத்தொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

நில அளவைத் திணைக்கள மனிதவளம் பற்றாக்குறையை நீக்குவதற்கு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!

Friday, March 12th, 2021
நில அளவைத் திணைக்களத்திடமுள்ள மனிதவளம் பற்றாக்குறையை  நீக்குவதற்கு நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் காணி அமைச்சர் ஆகிய இருவர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்... [ மேலும் படிக்க ]

ஆரம்ப பிள்ளைப்பருவ கல்வி தொடர்பான முகாமைத்து குழு அமைப்பதற்கு அமைச்சர் பீரிஸ் யோசனை – அமைச்சரவை அங்கீகாரம்!

Friday, March 12th, 2021
ஆரம்ப பிள்ளைப் பருவ கல்வி தொடர்பான முகாமைத்தும் மற்றும் ஒழுங்குபடுத்தல் தேசிய குழுவொன்றை நியமிப்பதற்காக கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்... [ மேலும் படிக்க ]

இன, மத நல்லிணக்கத்தை சிதையாது பாதுகாத்து வருபர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா -மனித உரிமை ஆணைக்கு குழுவின் ஆணையாளர் திருமதி பற்குணராஜா சுட்டிக்காட்டு!

Friday, March 12th, 2021
தேசிய நல்லிணக்கத்தையும் மத நல்லிணக்கத்தையும் ஆரம்பித்த காலத்திலிருந்து இன்றுவரை கட்சியின் கொள்கையூடாக முன்னெடுப்பதுடன் அது சிறிதளவேனும் பாதிக்கப்பட கூடாது என்பதில் மிகுந்த... [ மேலும் படிக்க ]

பேலியகொட மீன் சந்தையில் நவீன மயப்படுத்தப்பட்ட மொத்த விற்பனை பிரிவு பயனாளிகளிடம் கையளிப்பு!

Friday, March 12th, 2021
பேலியகொட மீன் சந்தையில் அமைக்கப்பட்டுள்ள நவீனமயப்படுத்தப்பட்ட மொத்த விற்பனைப் பிரிவினை பயனாளிகளிடம் கையளிக்கும் இன்றைய நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும்,... [ மேலும் படிக்க ]