Monthly Archives: March 2021

இலங்கைக்கு எந்த அநீதியும் செய்யப் போவதில்லை – இந்தியா!

Monday, March 15th, 2021
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எந்த அநீதியும் செய்யப் போவதில்லை என்று இந்தியா தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் கடத்தலை தடுக்க விசேட நடவடிக்கை – கடந்த 24 மணி நேரத்தில் 17 பேர் கைது என பொலிஸார் தெரிவிப்பு!

Monday, March 15th, 2021
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த 13.03.2021 தொடக்கம் 14.03.2021 வரையானக் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட... [ மேலும் படிக்க ]

கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் தீ விபத்து – 50 வீடுகள் சேதம் என பொலிஸார் தகவல்!

Monday, March 15th, 2021
கொழும்பு - கிராண்ட்பாஸ், பிரதேசத்திலுள்ள குடியிருப்பு தொகுதியொன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், சுமார் 50 வீடுகள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று திங்கட்கிழமை... [ மேலும் படிக்க ]

மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி!

Monday, March 15th, 2021
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய... [ மேலும் படிக்க ]

நாம் மக்களுக்குதான் பதிலளிக்க வேண்டும் – வீண் விமர்சனங்களுக்கு பதிலளிக்க வேண்டிய தேவை இல்லை – இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்!

Monday, March 15th, 2021
நான் அரசியல் செய்யவில்லை. நிர்வாகத்தையே முன்னெடுக்கின்றேன் என தெரிவித்துள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் அதனூடாக... [ மேலும் படிக்க ]

தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் பற்றிய தெளிவுபடுத்தும் திட்டம் ஆரம்பம்!

Monday, March 15th, 2021
மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது, தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் தொடர்பில் நாடளாவிய ரீதியிலான தெளிவூட்டும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நுகர்வோர்... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி வழங்கப்படாது விட்டால் வேலை நிறுத்த போராட்டம் – தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் தெரிவிப்பு!

Monday, March 15th, 2021
தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு கொரோனா தடுப்பூசி விரைவில் வழங்கப்படாது விட்டால் இலங்கையில் தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் வேலை நிறுத்தத்தில்... [ மேலும் படிக்க ]

பரபரப்பை ஏற்படுத்திய விசைப் படகு!

Monday, March 15th, 2021
மீன்பிடி விசைப் படகு ஒன்று யாழ்ப்பாணம் நெடுந்தீவுப் பகுதியில் கரை ஒதுங்கியுள்ளதனால் கடும் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன. இந்தியாவின் மீன்பிடித் துறை 08/ எம்.எம்/145 இலக்கம்... [ மேலும் படிக்க ]

பதுக்கி வைக்கப்பட்டுள்ள அரிசி மற்றும் நெல்லினை தேடி நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு!

Monday, March 15th, 2021
மக்களின் பாவனைக்கு வழங்காது பதுக்கி வைக்கப்பட்டுள்ள அரிசி மற்றும் நெல்லினை தேடி நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புக்களை முன்னெடுக்க நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை... [ மேலும் படிக்க ]

ஐநாவின் புதிய பிரேரணையை பிரித்தானியா வழிநடத்தியிருப்பது நட்பற்ற செயல் – வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Monday, March 15th, 2021
ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புதிதாக கொண்டுவரப்பட்ட பிரேரணை இலங்கையின் இறையாண்மையை மீறும் ஒன்றாக உள்ளதென்று வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார். ஜெனிவா மனித... [ மேலும் படிக்க ]