Monthly Archives: March 2021

கிளிநொச்சி பிறம்மந்தனாறு கிராமத்தில் சமுர்த்தி உற்பத்தி கிராமதை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, March 16th, 2021
கிளிநொச்சி பிறம்மந்தனாறு கிராமத்தில் சமுர்த்தி உற்பத்தி கிராமத் திட்டத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று(16.03.2021) அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். சமுர்த்தி... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றால் யாழ்ப்பாணத்தில் மூன்றாவது மரணம் பதிவு!

Tuesday, March 16th, 2021
யாழ்.மாவட்டத்தில் 3ஆவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். தீவிர காய்ச்சலுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில்... [ மேலும் படிக்க ]

கல்மடுநகர் பாலம் அமைக்க அடிக்கல் நாட்டினார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, March 16th, 2021
கிளிநொச்சி கல்மடுநகரில் பலம் புனரைப்புச் செய்வதற்கான  பணியை கடற்றொழில் அமைச்சரும், கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான கெளரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள்... [ மேலும் படிக்க ]

“மேட் இன் ஸ்ரீலங்கா” உலகின் சிறந்த வர்த்தக நாமமாக மாற்றுவோம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்து!

Tuesday, March 16th, 2021
'மேட் இன் ஸ்ரீலங்கா' (Made in Sri Lanka) உலகின் சிறந்த வர்த்தக நாமமாக உலகிற்கு எடுத்துச் செல்வதற்கு ஒரு நாடு என்ற ரீதியில் நாம் கைக்கோர்ப்போம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வாகன... [ மேலும் படிக்க ]

ஆடை கைத்தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு விசேட நிகழ்ச்சித்திட்டம் – ஜனாதிபதி!

Tuesday, March 16th, 2021
ஆடை கைத்தொழிற்துறை தற்போது முகங்கொடுத்துள்ள சவால்களை அடையாளம் கண்டுள்ள அரசாங்கம், அதன் உற்பத்தித் திறனையும் தரத்தையும் அதிகரிப்பதற்கு முழுமையான அனுசரணையை வழங்க தயாராக உள்ளதாக... [ மேலும் படிக்க ]

மாற்றுத் திறனாளிகளை பொருளாதார ரீதியில் வலுப்படுத்த நிவாரணம் – பிரதமர் துறைசார் அதிகாரிகளுக்கு மஹிந்த ராஜபக்ச அறிவுறுத்து!

Tuesday, March 16th, 2021
ஊனமுற்றவர்கள் அடையாளங்காணப்பட்டு அவர்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்தல் மற்றும் தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதேனும் நிவாரணங்களை பெற்றுக் கொடுக்குமாறு பிரதமர்... [ மேலும் படிக்க ]

வங்கி கடன்களை திருப்பி செலுத்தாத தொழில் முயற்சியாளர்களுக்க கடனை திருப்பி செலுத்த காலவகாசம் வழங்குங்கள் – வங்கி பிரதானிகளுக்கு பிரதமர் ஆலோசனை!

Tuesday, March 16th, 2021
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் மற்றும் கொரோனா தாக்கம் போன்ற காரணிகளினால் வங்கி கடன்களை திருப்பி செலுத்தாத தொழில் முயற்சியாளர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யாது குறித்த கடனை திருப்பி... [ மேலும் படிக்க ]

புத்தாண்டில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படாது – விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த நம்பிக்கை!

Tuesday, March 16th, 2021
வரவுள்ள தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் அரிசிக்கான பற்றாக்குறை நிலவாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். அத்துடன் நெல்... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் நிர்க்கதியாகியிருந்த 30 000 இலங்கை பணியாளர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர் – தொழில்துறை அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, March 16th, 2021
கொரோனா அச்சுறுத்தலால் வெளிநாடுகளில் நிர்க்கதியாகியிருந்த சுமார் 30 ஆயிரம் இலங்கை பணியாளர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா... [ மேலும் படிக்க ]

கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகளை இடைநிறுத்த வேண்டாம் – உலக நாடுகளுக்கு சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தல்!

Tuesday, March 16th, 2021
கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகளை இடைநிறுத்த வேண்டாமென உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது. சில ஐரோப்பிய நாடுகள் ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ராசெனகா தடுப்பூசி செலுத்தும் பணிகளை... [ மேலும் படிக்க ]