Monthly Archives: March 2021

பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான அழைப்பே அன்றி பதாதைகளுக்கான அழைப்பல்ல – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, March 18th, 2021
காணாமல் போனோரது உறவுகளுக்கு நான் விடுத்திருக்கும் அழைப்பானது  பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான அழைப்பே அன்றி பதாதைகளுக்கான அழைப்பல்ல என கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

இன, மதம் அடிப்படையாக கொண்ட அரசியல் கட்சிகளை பதியாதிருக்க தீர்மானம் – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் !

Thursday, March 18th, 2021
எதிர்வரும் காலங்களில் மதம் மற்றும் இனத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிகளை பதிவு செய்யாதிருப்பது தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது. அத்துடன் இந்த... [ மேலும் படிக்க ]

தடுப்பூசியை தனியார் பிரிவினரும் இறக்குமதி செய்ய அனுமதியளிக்க வேண்டும் – இலங்கை பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் கோரிக்கை!

Thursday, March 18th, 2021
தனியார் பிரிவினருக்கும் கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்ய அனுமதியளிக்க வேண்டும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தொழிற்சாலைகள் மற்றும்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 2.65 மில்லியன் முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை!

Thursday, March 18th, 2021
சுகாதார அமைச்சின் தேசிய தடுப்பூசி வரிசைப்படுத்தல் திட்டத்தின்படி, இலங்கையில் 2.65 மில்லியன் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

அரசியலில் எனது எதிர்காலத்தை மக்கள் தீர்மானிப்பார்கள் – அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!

Thursday, March 18th, 2021
அரசியலில் தனது எதிர்காலத்தை மக்கள் தீர்மானிப்பார்கள் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிரித்தானிய ஊடகவியலாளர் கிரண் ராய்க்கு வழங்கிய நேர்காணலிலேயே... [ மேலும் படிக்க ]

படித்த மகளிர் திட்டக் காணிகளை மீண்டும் மக்களிடம் வழங்க நடவடிக்கை – ஈ.பி.டி.பியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதனின் கோரிக்கைக்கு விவசாய அமைச்சர் தீர்வு!

Thursday, March 18th, 2021
கிளிநொச்சி படித்த மகளிர் திட்டக் காணிகளை மக்களிடம் மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே உறுதியளித்துள்ளார். நேற்றையதினம்... [ மேலும் படிக்க ]

வர்த்தமானியில் உள்ளவாறு சம்பளம் வழங்கப்படும் – பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளன பேச்சாளர் தெரிவிப்பு!

Thursday, March 18th, 2021
தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான வர்த்தமானி நடைமுறையில் உள்ளதால், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அதில் உள்ளவாறு சம்பளம் கிடைக்கும் என பெருந்தோட்ட நிறுவனங்களின்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தபால் முத்திரை ஊடகத்துறை அமைச்சரால் வெளியீடு!

Thursday, March 18th, 2021
இலங்கை தபால் திணைக்களம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முதல்முறையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தபால் முத்திரைகளை வெளியிடும் நிகழ்வு வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகருடன் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு!

Thursday, March 18th, 2021
பிரதமர் இம்ரான் கான் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்தமையைத் தொடர்ந்து இருதரப்பு உறவை விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து மேலும் கலந்துரையாடுவதற்காக வெளிநாட்டு அமைச்சர் தினேஷ்... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய பொருட்களுக்கான நிவாரணங்களை நுகர்வோருக்கு வழங்குவது தொடர்பில் பிரதமர் தலைமையில் ஆராய்வு!

Thursday, March 18th, 2021
சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்படாத நிலையில், சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கான அவசியமில்லை என நிதி அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அலரி... [ மேலும் படிக்க ]