Monthly Archives: March 2021

ஏப்ரல் 9ஆ ம் திகதியுடன் முதலாம் தவணை நிறைவு – கல்வி அமைச்சு!

Thursday, March 25th, 2021
முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஏப்ரல் 9ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய 9ஆம் திகதி முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை... [ மேலும் படிக்க ]

ஜெனீவாவின் புதிய தீர்மானம் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதிக்க கோரிக்கை – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நிராகரிப்பு!

Thursday, March 25th, 2021
ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானம் மீது நாடாளுமன்றில் விவாத நடத்த முன்வைக்கப்பட்ட கோரிக்கையை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நிராகரித்துள்ளார். முன்பதாக குறித்த... [ மேலும் படிக்க ]

எல்லை மீறி மீன்பிடித்த 54 இந்திய மீனவர்கள் கைது!

Thursday, March 25th, 2021
இலங்கையின் கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 54 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படை ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

புதிய கல்வி கொள்கை குறித்த முன்னேற்ற அறிக்கை மே மாதம் கோப் குழுவில் சமர்ப்பிக்க கோரிக்கை!

Thursday, March 25th, 2021
புதிய கல்விக் கொள்கையைத் தயாரிக்கும் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து எதிர்வரும் மே மாதம் அறிக்கை ஒன்றை பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற குழுவில்... [ மேலும் படிக்க ]

இலங்கை மீது பொருளாதார தடைகளை விதிக்க முடியாது – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல!

Thursday, March 25th, 2021
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் மூலம் பொருளாதார தடை விதிக்க முடியாதென அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக... [ மேலும் படிக்க ]

சூயஸ் கால்வாயின் குறுக்கே சிக்கிக்கொண்ட சரக்கு கப்பல்… முற்றிலும் முடங்கியது போக்குவரத்து!

Thursday, March 25th, 2021
உலகின் மிக முக்கிய கடல் வர்த்தகப் பாதையான சூயஸ் கால்வாயில், எவர்கிவன் என்ற வணிகக் கப்பல் குறுக்கே சிக்கிக்கொண்டது. கால்வாயின் இரண்டு பக்க கரைகளின் சுவர்களிலும் மோதியபடி,... [ மேலும் படிக்க ]

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்களாதேஸ் பயணம்!

Thursday, March 25th, 2021
பங்களாதேஸ் சுதந்திர தினத்தின் 50-வது ஆண்டு விழா மற்றும் பங்கபந்துவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மார்ச் 17 ஆரம்பித்து நாளை மார்ச் 26-ந் திகதி வரை 10 நாட்களுக்கு தொடர்... [ மேலும் படிக்க ]

ஏவுகணைகளை ஏவி மீண்டும் பதற்றத்தை அதிகரித்தது வடகொரியா!

Thursday, March 25th, 2021
வட கொரியா ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஜப்பான் கடலுக்குள் ஏவி சோதனை செய்துள்ளது. வட கொரியா தனது கிழக்கு கடற்பரப்பில் இரண்டு... [ மேலும் படிக்க ]

72 நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்க தீர்மானம்!

Thursday, March 25th, 2021
நீதவான் நீதிமன்ற நீதிபதிகள் உட்பட 72 நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்க நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. வருடாந்த இடமாற்றத்தின் அடிப்படையில் ஏப்ரல் 5 திகதிமுதல்... [ மேலும் படிக்க ]

மக்களின் பிரச்சினைகளுக்கு முறையான அபிவிருத்தியே தீர்வைக் கொடுக்கும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதி!

Thursday, March 25th, 2021
நீண்ட காலமாக மக்களை பாதித்து வரும் பிரச்சினைகளுக்கு முறையான அபிவிருத்தி மட்டுமே தீர்வு என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதற்கு தேவையான கொள்கை சட்டகத்தையும்... [ மேலும் படிக்க ]