Monthly Archives: March 2021

யாழ்ப்பாணத்தில் மருத்துவர்கள், தாதியர்கள், சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா தொற்று!

Saturday, March 27th, 2021
வடக்கு மாகாணத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஆ.கேதீஸ்வரன் இவர்களில், யாழ். போதனா வைத்தியசாலையின்... [ மேலும் படிக்க ]

குற்றச்சாட்டுகள் உரிய விசாரணைகள் மூலம் நிரூபிக்கப்பட்டால் தராதரம் பாராது தண்டனை வழங்கப்படும் – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன உறுதி!

Saturday, March 27th, 2021
மனித பாவனைக்குதவாத எண்ணெய் இறக்குமதி தொடர்பிலான குற்றச்சாட்டுகள் உரிய விசாரணைகள் மூலம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு தராதரம் பாராது தண்டனை வழங்க வேண்டுமென வர்த்தக... [ மேலும் படிக்க ]

நவீன உலகுடன் முன்னோக்கிச் செல்லும் வகையிலான கல்விக் கொள்கை உருவாக்கப்படும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு!

Saturday, March 27th, 2021
காலம் கடந்த கல்விக் கொள்கையினால் நவீன உலகுடன் முன்னோக்கிச் செல்ல முடியாத சமூகம் ஒன்றே உருவாகும் என சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒரு நாட்டின் சிந்தனை மற்றும்... [ மேலும் படிக்க ]

பாடசாலைப் பாடத்திட்டத்தில் சட்டக் கல்வி உள்வாங்க பொறிமுறை – இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் துரித நடவடிக்கை!

Saturday, March 27th, 2021
இலங்கை பாடசாலை பாடத்திட்டத்தில் சட்டத்தை ஒரு பாடமாக உள்ளடக்குவதற்குப் பொருத்தமான பொறிமுறையொன்றை தயாரிக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உப குழு அதன் அறிக்கையை இரண்டு மாதங்களில்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி – பளை பிரதேசத்தில் கோர விபத்து – தந்தை இரு மகன்கள் பலி!

Saturday, March 27th, 2021
கிளிநொச்சி - பளை - இத்தாவில் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். ஏ-9 வீதியில் பயணித்த பாரவூர்தி ஒன்றும், கார் ஒன்றும் மோதியதில் நேற்றிரவு 9.15 அளவில் இந்த... [ மேலும் படிக்க ]

அவசியமற்ற வருகைகளைத் தவிருங்கள் – யாழ். போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் பொதுமக்களிடம் வேண்டுகோள்!

Saturday, March 27th, 2021
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அவசியமற்ற வருகைகளைத் தவிர்க்குமாறு அதன் பிரதிப் பணிப்பாளர், மருத்துவர் சி.யமுனானந்தா, பொதுமக்களிடம் கோரியுள்ளார். அதேநேரம் போதனா... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவின் களை கொல்லியால் இலங்கை, இந்தியாவில் ஆயிரக்கணக்கான மரணங்கள் – அதிர்ச்சித்தகவலை அம்பலப்படுத்திய சனல்4 ஊடகம்!

Saturday, March 27th, 2021
பிரித்தானியாவில் தயாரிக்கப்படுகின்ற ஒரு கொடிய விவசாய நச்சுக் களை கொல்லி மருந்து காரணமாக இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் பல ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக சனல் 4 ஊடகம்... [ மேலும் படிக்க ]

வடமாகாணத்தில் கண்புரை சத்திர சிகிச்சை முகாம்களை 3 கட்டங்களாக நடத்துவதற்கு ஏற்பாடு !

Saturday, March 27th, 2021
எதிர்வரும் மே மாதமளவில் வடமாகாண சுகாதாரத் திணைக்களமும், யாழ்.போதனா வைத்தியசாலையும் இணைந்து கண்புரை சத்திர சிகிச்சை முகாம்களை 3 கட்டங்களாக நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணியின் முதல் கட்டம் ஆரம்பம்!

Saturday, March 27th, 2021
2020 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பிடும் முதல் கட்ட பணி இன்று (27) ஆரம்பமாகியுள்ளது. அத்துடன் நாட்டிலுள்ள 86 பாடசாலைகள் மற்றும் 111 மத்திய நிலையங்கள் இதற்காக ஏற்பாடு... [ மேலும் படிக்க ]

சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் சிறிய ஏற்றுமதிப் பயிர்களை ஊக்குவிக்க விசேட வேலைத்திட்டம் – பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Saturday, March 27th, 2021
சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் சிறிய ஏற்றுமதிப் பயிர்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் ரவீந்ர ஹேவாவித்தாரண... [ மேலும் படிக்க ]