Monthly Archives: February 2021

15 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை வழங்குமாறு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பரிந்துரை!

Friday, February 26th, 2021
இலங்கையர்கள் அனைவரது தரவுகளும் உள்ளடக்கப்பட்ட இலத்திரனியல் சிப் கொண்ட அடையாள அட்டையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டையை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க... [ மேலும் படிக்க ]

வடமராட்சிக் கிழக்கு கடற்பரப்பில் பரா வெளிச்சக் குண்டு – தீவிர விசாரணைகள் ஆரம்பம்!

Friday, February 26th, 2021
வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்கரையை அண்டிய பற்றைக் காடு உள்ள பிரதேசத்தில் நேற்று இரவு 8 மணியளவில் திடீரென பரா வெளிச்சக் குண்டு ஏவி விடப்பட்டமையினால் சிறிது நேரம் அப் பகுதியில்... [ மேலும் படிக்க ]

வட மாகாணத்தின் சுற்றுலாத்துறையை ஏனைய பிரதேசங்களைப் போன்று முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் – ஆளுநர் சாள்ஸ் தெரிவிப்பு!

Friday, February 26th, 2021
வட மாகாணத்தின் சுற்றுலாத்துறையை ஏனைய பிரதேசங்களைப் போன்று முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வட மாகாண ஆளுநர் பி எம்.எஸ் சாள்ஸ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள... [ மேலும் படிக்க ]

ஜனாசாக்களை அடக்கம் செய்ய அனுமதி – அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பம் வெளியானது!

Friday, February 26th, 2021
கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதியளிக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் முகத்தை மூடும் வகையிலான ஆடை அணிவதற்கு தடை – விரைவில் சட்டமாக்கப்படும் என நீதியமைச்சர் அறிவிப்பு!

Friday, February 26th, 2021
இலங்கையில் பொது இடங்களில் முகத்தை மூடும் வகையிலான ஆடை அணிவதற்கு தடை விதிக்கப்படவுள்ளதுடன் இது தொடர்பான யோசனை ஒன்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் நீதி அமைச்சர் அலி... [ மேலும் படிக்க ]

இலங்கையிலுள்ள வாட்சப் பயனாளிகளுக்கு ஓர் முக்கிய தகவல்!

Friday, February 26th, 2021
வாட்சப் தொடர்பில் பல்வேறு புதிய தொழில்நுட்ப பிரச்சனைகள் சர்ச்சையாக காணப்படுகிறது. இந்த நிலையில், இலங்கை வாட்ஸ்அப் பயனாளர்கள் ஆயிரக்கணக்கானோரின் கணக்குகள் முடக்கப்படும்... [ மேலும் படிக்க ]

எமக்கான தீர்வினை பெற்றுக் கொள்வதற்காகவே இந்த கோரிக்கையை முன்வைக்கின்றோம் – வாகன இறக்குமதியாளர் சங்கம் ஜனாதிபதியிடம் வேண்டுகோள்!

Friday, February 26th, 2021
மோட்டார் வாகன இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக அந்த துறையைச் சேர்ந்தவர்கள் பல சவால்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும், அது தொடர்பில் கலந்துரையாடி தீர்வினை பெற்றுக்... [ மேலும் படிக்க ]

ஓமானில் சிபரிதவித்திருந்த 315 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

Friday, February 26th, 2021
கொரோனா காரணமாக இலங்கைக்கு வருகை தர முடியாமல் ஓமானில் பரிதவித்திருந்த 315 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர். ஓமானில் மஸ்கட் விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான... [ மேலும் படிக்க ]

சுதேச தொழில்நுட்பம் நவீன தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் அணிசேரா நாடுகளின் விஞ்ஞான, தொழில்நுட்ப மாநாட்டில் ஜனாதிபதி வலியுறுத்து!

Friday, February 26th, 2021
உலகப் பொருளாதாரத்தில் எமது வர்த்தக பங்கை அதிகரிக்க உதவும் வகையில் ஒவ்வொரு துறையிலும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

பின்தங்கிய பிரதேசமாக எமது பிரதேசத்தை கூறுவதற்கு இனியும் நாம் இடமளிக்க முடியாது – ஈ.பி.டி.பியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் வலியுறுத்து!

Thursday, February 25th, 2021
பின்தங்கிய பிரதேசமாக எமது பிரதேசத்தை கூறுவதற்கு இனியும் நாம் இடமளிக்க முடியாது என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநனாயக கட்சியின் வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் திருமதி அனுசியா... [ மேலும் படிக்க ]