Monthly Archives: February 2021

உடலங்களை அடக்கம் செய்வது தொடர்பான புதிய வழிகாட்டல் அடுத்தவாரம் வெளிவிடப்படும் – என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தகவல்!

Saturday, February 27th, 2021
கொரோனா தொற்றில் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் அல்லது தகனம் செய்வது தொடர்பான புதிய வழிகாட்டல் அடுத்தவாரம் ஆரம்பத்தில் வெளியிடப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல... [ மேலும் படிக்க ]

மார்ச் 3 முதல் புழக்கத்திற்கு வருகிறது இரண்டு ரூபா புதிய நாணயம்!

Saturday, February 27th, 2021
இலங்கை மத்திய வங்கியின் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நாணயம் நிதி அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவிடம் அலரி மாளிகையில் வைத்து... [ மேலும் படிக்க ]

காணாமல் போனவர்களின் குடும்பத்தவர்களுக்கு விரைவில் தீர்வு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை – வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் கொலம்பகே தெரிவிப்பு!

Saturday, February 27th, 2021
காணாமல் போனவர்களின் குடும்பத்தவர்களுக்கு தீர்வொன்றை காண்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதிபூண்டுள்ளார் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் கொலம்பகே... [ மேலும் படிக்க ]

ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதித்தமைக்கு பாகிஸ்தான் அரச தலைவர் இம்ரான் கான் இலங்கை அரசுக்கு நன்றி தெரிவிப்பு!

Friday, February 26th, 2021
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கியமைக்கு இலங்கை அரசாங்கத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நன்றி... [ மேலும் படிக்க ]

நடந்தவை நடந்ததாகே இருக்கட்டும். நடக்கப் போவது நல்லதாக அமையட்டும்- முல்லைத்தீவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, February 26th, 2021
நடந்தவை நடந்ததாகவே இருக்கட்டும் நடக்கப் போவது நல்லதாக அமையட்டும் என்று முல்லைத்தீவில் கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

மக்களின் கோரிக்கைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் நிவர்த்தி செய்யப்படுகின்றது – ஊர்காவற்றுறை பிரதேச தவிசாளர் ஜெயகாந்தன் சுட்டிக்காட்டு!

Friday, February 26th, 2021
தீவகம் வடக்கு ஊர்காவற்றுறை பிரதேசத்தில் மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்திவந்த வீதிகள் பல அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முன்மொழிவுடன் மிக வேகமாக காப்பெற் வீதிகளாக அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]

அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கும் போது பிரதேசத்தின் அனைத்து தரப்பினரதும் ஆலோசனைகள் பெறப்படுவது அவசியம் – ஈ.பி.டி.பியின் வலி கிழக்கு நிர்வாக செயலாளர் ஐங்கரன் வலியுறுத்து!

Friday, February 26th, 2021
பிரதேசத்தின் அபிவிருத்தியை முன்னெடுக்கும்போது அப்பிரதேசத்தின் அனைத்து துறை சார் தரப்பினரதும் பொதுமக்களினதும் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெற்று முன்னெடுப்பதற்கு துறைசார்... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்டத்தில் 14565 பேர் தொழில்வாய்ப்புக்களை தேடுகின்றனர் – மாவட்டச் செயலகம் தகவல்!

Friday, February 26th, 2021
யாழ்ப்பாண மாவட்டத்தில் 14565 பேர் தொழில்வாய்ப்புக்களை தேடுவதாக புள்ளிவிபரங்களூடாக தெரியவந்துள்தாக யாழ்ப்பாண மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலையற்றோர்... [ மேலும் படிக்க ]

கொரோனாவில் இருந்து பாதுகாப்பு பெற தடுப்பூசி மாத்திரம் போதுமானதில்லை – நோய் ஆய்வு பிரிவின் பிரதானி சுட்டிக்காட்டு!

Friday, February 26th, 2021
கொரோனா தடுப்பூசியால் மாத்திரம் வைரஸிலிருந்து முழுமையாக பாதுகாப்பு பெற முடியும் என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை என தொற்று நோய் ஆய்வு பிரிவின் பிரதானி விசேட... [ மேலும் படிக்க ]

விரைவில் பலாலி சர்வதேச விமான நிலையம் சேவையை தொடரும் – சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவிப்பு!

Friday, February 26th, 2021
இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் சுற்றுலா விமான சேவைகளை விரைவாக ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும்... [ மேலும் படிக்க ]