Monthly Archives: February 2021

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று மாலை பிரதமருடன் விசேட சந்திப்பு !

Tuesday, February 23rd, 2021
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று மாலை இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இன்று மாலை 4.15 மணிக்கு பாகிஸ்தான் பிரதமர் இலங்கையை... [ மேலும் படிக்க ]

மசகு எண்ணெயின் விலை அதிகரித்தாலும் சுமையை மக்களுக்கு வழங்கத் தயாராக இல்லை – அமைச்சர் உதய கம்மன்பில!

Tuesday, February 23rd, 2021
உலக வர்த்தக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்த போதிலும், அதன் சுமையை மக்களுக்கு வழங்கத் தயாராக இல்லை என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். சம்பள... [ மேலும் படிக்க ]

இலங்கை ஒருபோதும் சரணடையாது – வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே!

Tuesday, February 23rd, 2021
ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை போரிடாமல் சரணடையாது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். இலங்கை தர்க்கரீதியான... [ மேலும் படிக்க ]

மயிலிட்டி பேச்சி அம்மன் ஆலயத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியினை பெற்றுக்கொடுத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Monday, February 22nd, 2021
மயிலிட்டி பேச்சி அம்மன் ஆலயத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியினை விடுவிப்பதில் இருந்த தடை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் நீக்கப்பட்டது. யுத்தகாலத்தில் முழுமையாக... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் அனுப்பிய அந்நிய செலாவணி ஜனவரியில் அதிகரிப்பு!

Monday, February 22nd, 2021
கடந்த ஜனவரி மாதம் வெளிநாடுகளிலுள்ள இலங்கை தொழிலாளர்கள் அனுப்பிய அந்நிய செலாவணி அளவு 16.3 சதவீதத்தினால் அதிகரித்து 675 மில்லியன் அமெரிக்க டொலர்களாக... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மூன்று புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க ஏற்பாடு – பெற்ரோலிய கூட்டுத்தாபனம்!

Monday, February 22nd, 2021
இலங்கையில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்ரோலிய கூட்டுத்தாபனம் இன்று தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் கொழும்பு, திருகோணமலை, மற்றும்... [ மேலும் படிக்க ]

150 இலிருந்து 50 ஆக குறைக்கும் திட்டம் இடைநிறுத்தம் – திருமண நிகழ்வு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷினி!

Monday, February 22nd, 2021
திருமண நிகழ்வில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையை 150 இலிருந்து 50 ஆக குறைக்கும் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே... [ மேலும் படிக்க ]

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வியாபாரிகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Monday, February 22nd, 2021
அரச கட்டுப்பாட்டில் கீழ் உள்ள விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் அனைத்து வியாபாரிகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரி... [ மேலும் படிக்க ]

கலைப் பீடத்துக்கான பேராசிரியர் அ. துரைராஜா ஞாபகார்த்த விருதுகள் இடைநிறுத்தம் – யாழ்ப்பாண பல்கலை துணைவேந்தரின் ஊடகப் பிரிவு தெரிவிப்பு!.

Monday, February 22nd, 2021
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழாவில் வழங்கப்படும் பேராசிரியர் அ. துரைராஜா ஞாபகார்த்த தங்கப் பதக்கப் பரிசில்கள் இம்முறை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண... [ மேலும் படிக்க ]

நுண்நிதி மோசடியில் சிக்கியுள்ள மக்களை பாதுகாக்க புதிய திட்டம் – இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ நடவடிக்கை!

Monday, February 22nd, 2021
நுண்நிதி மோசடிகளிலிருந்து அப்பாவி மக்களை விடுவிப்பதற்காக மக்கள் மைய அமைப்புக்களை கிராமங்களில் பலப்படுத்துவதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ தெரிவித்துள்ளார். அது தொடர்பில்... [ மேலும் படிக்க ]