Monthly Archives: February 2021

கொரோனாவை விட நிபா அடுத்த பேராபத்தாக மாறக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

Monday, February 22nd, 2021
கொரோனா பெருந்தொற்றை விட 75 மடங்கு அதிக கொடிய மூளையை பாதிக்கும் நோயாக நிபா, மாறக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் குறித்த ஆபத்தான நோயால் மில்லியன்... [ மேலும் படிக்க ]

அறிக்கையை முழுமையாக ஆராய்ந்த பின்னர் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குழுவின் தலைவர் அமைச்சர் சமல் ராஜபக்ஷ!

Monday, February 22nd, 2021
ஏ;ரல் 21 தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை அறிக்கையை முழுமையாக ஆராய்ந்த பின்னர் தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாளை இலங்கைக்கு வருகை – இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கைச்சாத்து!

Monday, February 22nd, 2021
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பை ஏற்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை இலங்கைக்கு வருகைதரவுள்ளார். பாகிஸ்தான் பிரதமர்... [ மேலும் படிக்க ]

இலங்கை கடற்படையின் சிறப்பு படகு படை பயிற்சி வெற்றிகரமாக நிறைவு!

Monday, February 22nd, 2021
போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டத்தின் மேற்பார்வையின் கீழ் இலங்கை கடற்படையின் சிறப்பு படகு படை நடத்திய... [ மேலும் படிக்க ]

ஐ.நா மனித உரிமை பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்!

Monday, February 22nd, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஆரம்பமாகிறது. குறித்த கூட்டத்தொடர் கொரோனா பரவல் காரணமாக தொலைகாணொளி ஊடாக... [ மேலும் படிக்க ]

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் இலங்கையில் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கு உதவக்கூடிய விடயம் எதுவுமில்லை – பிரித்தானிய கொன்சவேட்டிவ் கட்சியைச் சேர்ந்த நேஸ் பிரபு சாடல்!

Monday, February 22nd, 2021
ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையின் தொனி விடுதலைப்புலிகளுக்கு தியாகிகள் அந்தஸ்தை பெற்றுக்கொடுக்கும் விதத்தில் காணப்படுகின்றது என பிரித்தானிய கொன்சவேட்டிவ்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் இயங்கும் 43 தீவிரவாத அமைப்புக்களுக்கு வருகிறது தடை – தீவிர ஆலோசனையில் அரசாங்கம்!

Monday, February 22nd, 2021
இலங்கையில் இயங்கும் 43 தீவிரவாத அமைப்புகளை தடை செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்திவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனடிப்படையில் அனைத்து இலங்கை சலாபி கவுன்சில், இலங்கை... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவுக்கு படகில் சென்ற மீனவர்கள் இருவர் மாயம் – தேடும் பணி தீவிரம்!

Monday, February 22nd, 2021
குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயுள்ளனர் என்று நெடுந்தீவுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் குறித்த இருவரையும் தேடும்... [ மேலும் படிக்க ]

வரலாற்றில் முதல் முறையாக இணையதளம் ஊடாக ஐ.நா. கூட்டத்தொடர் நாளை ஆரம்பம் !

Sunday, February 21st, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் நாளை திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் தொடர்பில் உலக... [ மேலும் படிக்க ]

சர்வதேச அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கும் தகைமை தற்போதைய அரசாங்கத்திற்கு உள்ளது – வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன!

Sunday, February 21st, 2021
சர்வதேச அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கும் தகைமை தற்போதைய அரசாங்கத்திற்கு உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46... [ மேலும் படிக்க ]