Monthly Archives: January 2021

நாடு முழுவதும் உள்ள 120 பாடசாலைகளின் சுகாதார ஆரோக்கியத்தை மேம்படுத்த அமெரிக்கா உதவி!

Friday, January 29th, 2021
நாடு முழுவதும் உள்ள 120 பாடசாலைகளில் சுகாதார அறைகளை அமைத்து மாணவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க அமெரிக்கா உதவுவதற்கான முன்னெடுப்பொன்றை மேற்கொண்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி செலுத்தும் பணிகள் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பம்!

Friday, January 29th, 2021
இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகளை செலுத்தும் பணிகள் இன்று உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன. ஐ.டி.எச் வைத்தியசாலையில் குறித்த நிகழ்வு... [ மேலும் படிக்க ]

வீடு கையளிக்கச் சென்ற அமைச்சரை வழிமறித்து பாடசாலை மாணவர்கள் மகஜர் கையளிப்பு!

Friday, January 29th, 2021
கிராமத்திற்கு ஒரு வீடு நாட்டிற்கு சுபீட்சம்' எனும் ஜனாதிபதியின்  திட்டத்தின் கீழ்  தேசிய வீடமைப்பு அதிகார சபையால் 2020 திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளில் பளைப்... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாண காணி ஆணையாளருக்கு அதிகாரம் – அமைச்சர் டக்ளஸின் கோரிக்கைக்கு பலன்!

Friday, January 29th, 2021
வடக்கு மாகாண காணி ஆணையாளருக்கு உரிய அதிகாரங்களை வழங்குவதற்கு  மத்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இதுதொடர்பான கடிதம் சில... [ மேலும் படிக்க ]

இலங்கையின் உள்விவகாரங்களில் எந்தவொரு நாடும் தலையிட முடியாது – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல உறுதி!

Friday, January 29th, 2021
புதிய நிர்வாகத்தின் அழுத்தங்களுக்கு இலங்கை ஒருபோதும் அடிபணியமாட்டாது. ஜோ பைடன், தமது நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முதலில் கவனம் செலுத்த வேண்டும்.அதைவிடுத்து... [ மேலும் படிக்க ]

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிக்கவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

Friday, January 29th, 2021
பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளுக்கு அடுத்த மாதம் முதல் விலை அதிகரிப்பை மேற்கொள்ளப் போவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பேக்கரி உற்பத்திக்கான... [ மேலும் படிக்க ]

துறைமுக தொழிற்சங்கத்தினால் சட்டப்படி வேலை செய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு!

Friday, January 29th, 2021
துறைமுக தொழிற்சங்கம் இன்று மதியம் 12 மணி முதல் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் மற்றும் இந்தியாவிற்கு... [ மேலும் படிக்க ]

இலங்கையின் மூத்த எழுத்தாளரும் பதிப்பாளருமான டொமினிக் ஜீவா காலமானார்..!

Friday, January 29th, 2021
இலங்கையின் மூத்த எழுத்தாளரும் பதிப்பாளருமான மல்லிகை இதழ் ஆசிரியர் டொமினிக் ஜீவா நேற்று காலமானார்.. டொமினிக் ஜீவா 1927 ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பிறந்தார். இவரது... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்றுமுதல் ஆரம்பம் !

Friday, January 29th, 2021
இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட முதல் கட்ட கொரோனா வைரஸ்சிற்கு எதிரான தடுப்பூசிகள் இலங்கை அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றுமுதல் தடுப்பூசி... [ மேலும் படிக்க ]

அடுத்த தேர்தலையும் பிரதமர் மஹிந்தவே வழிநடத்துவார் – பிரதமரின் பிரத்தியேக செயலாளர் உறுதி!

Friday, January 29th, 2021
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கொலை செய்வதற்கான சூழ்ச்சிகள் பலரிடத்திலும் இருப்பதாக பிரதமரின் பிரத்தியேக செயலாளரும் கொழும்பு மாவட்ட இணைப்பாளருமான தனசிறி அமரதுங்க பரபரப்பு தகவல் ஒன்றை... [ மேலும் படிக்க ]