Monthly Archives: January 2021

COPE குழு முன்னிலையில் ஆஜராகுமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அழைப்பு!

Friday, January 29th, 2021
எதிர்வரும் பெப்ரவரி 11 ஆம் திகதி COPE குழு முன்னிலையில் ஆஜராகுமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கும் பெப்ரவரி 12... [ மேலும் படிக்க ]

COVID தடுப்பூசிகளை இறக்குமதிசெய்ய தனியாரக்க அனுமதியில்லை – அரசாங்கம் அறிவிப்பு

Friday, January 29th, 2021
COVID தடுப்பூசிகளை நாட்டிற்கு கொண்டு வரவோ, விற்பனை செய்யவோ தனியார் பிரிவினருக்கு அனுமதியளிக்க போவதில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசிகளை கொண்டு வருதல் மற்றும்... [ மேலும் படிக்க ]

வகுப்பறைகளில் உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை வரையறை செய்யுங்கள் – கல்வி அமைச்சு அறிவுறுத்து.

Friday, January 29th, 2021
வகுப்பறைகளில் உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை வரையறுக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, வகுப்பறை ஒன்றில் குறிப்பிட்ட எண்ணிக்கையினை விட மாணவர்களின் தொகை... [ மேலும் படிக்க ]

வடக்கிற்கு 11 ஆயிரத்து எண்பது தடுப்பூசிகள் கிடைத்தன – தடுப்பூசித் திட்டம் நாளைமுதல் ஆரம்பம் என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவிப்பு!

Friday, January 29th, 2021
வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு வழங்குவதற்காக 11 ஆயிரத்து 80 கொவிட்-19 தடுப்பூசி மருந்துகள் கிடைத்துள்ளதாக மாகாண சுகாதார... [ மேலும் படிக்க ]

நெடுந்தூர பேருந்து நிலைய பெயர் பலகையில் தமிழை முன்னுரிமையாக்கும் பணி முன்னெடுப்பு !

Friday, January 29th, 2021
யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையத்தின் தரிப்பிடங்களுக்கான பலகைகளில் தமிழ் மொழியை முன்னுரிமையாக மாற்றும் பணி மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் பெரும்... [ மேலும் படிக்க ]

செட்டிகுளம் பிரதேச செயலாளரின் இடமாற்றத்தை இரத்து செய்ய கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் – சாதகமான பதில் பெற்றுத்தரப்படும் என ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் உறுதி!

Friday, January 29th, 2021
வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலாளர் சிவகரனின் இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை இன்றையதினம் பிரதேச சபையின் முன்றலில் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் குறித்த... [ மேலும் படிக்க ]

நல்லாட்சியில் விகாரை அமைக்க கையுயர்த்தியவர்கள் இன்று புலம்புவது வேடிக்கையாக உள்ளது – வலி வடக்கு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரதிநிதி ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Friday, January 29th, 2021
வடக்கு கிழக்கில் ஆயிரம் விகாரைகள் அமைக்கப்படும் என தேர்தல் விஞ்ஞாபனத்தில் சொல்லப்பட்ட பின்னரும் அந்த ஆட்சிக்கு துணைநின்றவர்கள் இன்று விகாரைகள் அமைக்கப்படுவது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் யாழ்ப்பாணத்தில் கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி ஆரம்பம் – யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவிப்பு!

Friday, January 29th, 2021
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதனா வைத்தியசாலை உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர்,... [ மேலும் படிக்க ]

இரண்டு மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முற்பதிவு – இராஜாங்க அமைச்சின் செயலாளர் அமல் ஹர்ஷ டி சில்வா அறிவிப்பு!

Friday, January 29th, 2021
பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனத்திடம் இருந்து இரண்டு மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் முன்பதிவு செய்துள்ளது. அரச மருந்துக் கழகத்தினால்... [ மேலும் படிக்க ]

பொதுமக்களின் கவனக்குறைவும் பொறுப்பின்மையுமே கொரோனா தொற்று அதிகரிக்க காரணம் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டு!

Friday, January 29th, 2021
பொதுமக்களின் கவனக்குறைவு மற்றும் பொறுப்பின்மை காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்... [ மேலும் படிக்க ]