Monthly Archives: January 2021

ஜனவரி இறுதிக்குள் கொரோனாவிற்கான தடுப்பூசி இலங்கையில் – தொற்று நோயியல் ஆய்வு பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவிப்பு!

Tuesday, January 12th, 2021
ஜனவரி மாதத்தின் இறுதிக்குள் நாட்டிற்கு கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளவுள்ளதாக தொற்று நோயியல் ஆய்வு பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர... [ மேலும் படிக்க ]

வழமைக்கு திரும்பியது தொடருந்து சேவைகள் – பிரதி பொது முகாமையாளர் வீ.எஸ். பொல்வத்தகே தெரிவிப்பு!

Tuesday, January 12th, 2021
கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த மேலும் சில தொடருந்து சேவைகள் இன்றுமுதல் ஆரம்பமாகியுள்ளதாக தொடருந்து திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் வீ.எஸ்.... [ மேலும் படிக்க ]

இரணைமடு குளத்தின் அனைத்து வான்கதவுகளும் திறக்கப்பட்டன – தாழ்நில பகுதி மக்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவப் பிரிவு எச்சரிக்கை!

Tuesday, January 12th, 2021
கிளிநொச்சி இரணைமடு குளத்திற்கான நீர்வருகை தொடர்ந்து காணப்படுவதனால் குளத்தின் வான் கதவுகள் 14ம் திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி இரண்டு வான்... [ மேலும் படிக்க ]

சனிக்கிழமையிலும் பாடசாலைக்கு மாணவர்களை அனுப்புவதில் பெற்றோர் ஆர்வம் – கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவிப்பு!

Tuesday, January 12th, 2021
சனிக்கிழமையிலும் பாடசாலைக்கு மாணவர்களை அனுப்ப முடியுமா என்று பெற்றோர் கோரிக்கையை முன்வைத்திருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். பாடசாலைகளை... [ மேலும் படிக்க ]

இலங்கை திரைப்படத்துறைக்கு பொழுதுபோக்கு வரியிலிருந்து ஈராண்டுகள் விலக்களிப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச நடவடிக்கை!

Tuesday, January 12th, 2021
இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கை திரைப்படத்துறைக்கு பொழுதுபோக்கு வரியிலிருந்து விலக்களிப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச நடவடிக்கை எடுத்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்சவை இலங்கை... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைமையை மீளாய்வு செய்ய விஷேட குழு நியமனம் !

Tuesday, January 12th, 2021
உள்ளுராட்சி மன்ற தேர்தல் முறைமையை மீளாய்வு செய்வதற்காக மூவரடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது குறித்த விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனினால் இந்த குழு... [ மேலும் படிக்க ]

தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் அனுமதியின்றி எந்தவொரு கொரோனா தடுப்பூசியும் நாட்டுக்கு கொண்டுவரப்படமாட்டாது – ஜனாதிபதி செயலணி உறுதி!

Tuesday, January 12th, 2021
தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் அனுமதியின்றி, எந்தவொரு கொரோனா தடுப்பூசியும் நாட்டுக்கு கொண்டுவரப்படாது என கொரோனா தடுப்பூசி திட்டம் மற்றும் தேசிய அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]

கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் கட்ட மருத்தை செலுத்திக்கொண்டார் அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள ஜோ பைடன்!

Tuesday, January 12th, 2021
உலகளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளிலும், அதிக உயிரிழப்புக் கொண்ட நாடுகளிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள்... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் தொடர்ந்து காகம், வாத்து அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பு!

Tuesday, January 12th, 2021
இந்தியாவில் கொரோனா வைரசின் பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் பறவை காய்ச்சல் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கடந்த 4 ஆம் திகதி ராஜஸ்தானில் 425... [ மேலும் படிக்க ]

கொரோனாவின் உருவாக்கம் குறித்து 14ஆம் திகதி சீனாவில் விசாரணை!

Tuesday, January 12th, 2021
கொரோனா வைரஸ் உருவான விதம் குறித்து நேரடி விசாரணை நடத்துவதற்காக, உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர்குழு நாளை மறுதினம் 14ஆம் திகதி சீனாவுக்கு நேரில் செல்கிறது. உலக சுகாதார நிறுவன நிபுணர்... [ மேலும் படிக்க ]