Monthly Archives: January 2021

சர்வதேச ரீதியில் அதிகரித்து வரும் கொரோனா மரணங்கள்!

Friday, January 15th, 2021
சர்வதேச ரீதியில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 20 இலட்சத்தைக் கடந்துள்ளதாக சுகாதார தரப்பினது புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன. அத்துடன் கொரோனா பரவல் காரணமாக சர்வதேச ரீதியில்... [ மேலும் படிக்க ]

புதிய இராணுவ பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் வசந்த மாதொல பதவியேற்பு!

Friday, January 15th, 2021
புதிய இராணுவ பிரதி பதவி நிலை பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவ பொலிஸ் படையணியை சேர்ந்த மேஜர் ஜெனரல் வசந்த மாதொல தனது கடமையினை இராணுவத் தலைமையகத்தில் பொறுப்பேற்றுக்... [ மேலும் படிக்க ]

மஹர சிறைச்சாலையின் விவகாரம் – 6 கோடிக்கும் அதிக பெறுமதி கொண்ட சொத்துகளுக்கு சேதம் – மதிப்பீட்டுக் குழு மதிப்பீடு!

Friday, January 15th, 2021
அண்மையில் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 6 கோடிக்கும் அதிக பெறுமதி கொண்ட சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அதற்காக நியமிக்கப்பட்ட மதிப்பீட்டு சபையால்... [ மேலும் படிக்க ]

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இம்முறை இடம்பெறாது!

Friday, January 15th, 2021
வரலாற்றுப் புகழ்பெற்ற கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா இம்முறை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவுகின்ற கொரோனா சூழ்நிலை காரணமாக திருவிழாவை... [ மேலும் படிக்க ]

இந்தியாவிடம் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வது தொடர்பில் ஆராய்கிது இலங்கை!

Friday, January 15th, 2021
இந்தியாவில் இருந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த பயன்படுத்தவுள்ள தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய இலங்கை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன... [ மேலும் படிக்க ]

கால நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்! வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

Friday, January 15th, 2021
நாட்டில் ஏற்பட்டுள்ள கால நிலை மாற்றத்தினால் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியம்... [ மேலும் படிக்க ]

நிபா வைரஸ் தொடர்பில் அதி தீவிர கண்காணிப்பில் இலங்கை!

Friday, January 15th, 2021
உலக நாடுகள் சிலவற்றில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்த வைரஸ் தொடர்பில் இலங்கை தீவிரமாக கண்காணித்துவருவதாக பொது சுகாதார சேவைகளின் துணை பொது பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த... [ மேலும் படிக்க ]

இராணுவத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சிலர் செயல்படுகின்றனர். அதற்கு எந்த வகையிலும் இடமளிக்க முடியாது – இராணுவ தளபதி எச்சரிக்கை!

Friday, January 15th, 2021
தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை உயர்மட்டத்தில் மிக நம்பிக்கையானதாக இராணுவத்தினர் முன்னெடுத்துச் செல்லும் நிலையில் அவர்கள் கட்டியெழுப்பியுள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றை அச்சுறுத்தும் கோரோனா: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்றும் பி.சி.ஆர்.பரிசோதனை!

Friday, January 15th, 2021
கொரோனா வைரஸ் தொற்றினால் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை உருவாகியுள்ளதை அடுத்து, அவர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு... [ மேலும் படிக்க ]

3000 நேரடி வேலை வாய்ப்புகளுடன் உருவானது தெற்காசியாவின் மிகப்பெரும் டயர் தொழிற்சாலை!

Friday, January 15th, 2021
3000 நேரடி வேலை வாய்ப்புகளையும், அதன் மூன்று மடங்கு மறைமுக வேலை வாய்ப்புகளையும் வழங்க கூடியதான. தெற்காசியாவின் மிகப்பெரிய ரயர் மற்றும் ரேடியேட்டர் ரயர் உற்பத்தி ஆலையான “ஃபெரெண்டினோ... [ மேலும் படிக்க ]