Monthly Archives: January 2021

புதிய நீர்மூழ்கிப் கப்பல் ஏவுகணைகளை காட்சிப்படுத்தியது வடகொரியா!

Friday, January 15th, 2021
வடகொரியா தலைநகர் பியோங்யாங்கில் நடைபெற்ற இராணுவ அணி வகுப்பின்போது வடகொரியா புதிய நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணை என்று சந்தேகிக்கப்படும் ஏவுகணைகளை காட்சிப் படுத்தியுள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

நீண்ட இழுபறிக்குப் பின் சீனா சென்றடைந்தது உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு!

Friday, January 15th, 2021
சீனாவில் கண்டறியப்பட்ட கொரொனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பை தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு... [ மேலும் படிக்க ]

WhatsApp பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

Friday, January 15th, 2021
WhatsApp செயலியை எதிர்வரும் காலங்களில் பயன்படுத்தவது ஆபத்தாகும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குனர் நாயகம் ஓஷத சேனாநாயக்க தெரிவித்துள்ளார். அதில் ரகசியத்தன்மை... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஏழு பேர் உயிரிழப்பு – நூற்றுக்கணக்கானோர் காயம்!

Friday, January 15th, 2021
இந்தோனேசியாவின் சுலவேசி தீவை உலுக்கிய பலத்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து குறைந்தது ஏழு பேர் உயிரிழந்ததோடு நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். உள்ளூர் நேரப்படி... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து அபராத கட்டணங்களை செலுத்துவதற்காக வழங்கப்பட்ட சலுகைக் காலம் இன்றுடன் நிறைவு!

Friday, January 15th, 2021
போக்குவரத்து அபராத கட்டணங்களைச் செலுத்துவதற்காக வழங்கப்பட்ட சலுகைக் காலம் ஜனவரி 15ஆம் திகதியாகிய இன்றுடன் நிறைவடைந்துள்ளதாகத் தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் வாரத்தில் நீண்ட தூர புகையிரத சேவைகள் ஆரம்பிக்க நடவடிக்கை – இலங்கை புகையிரத சாரதிகள் சங்கபொதுச் செயலாளர் அறிவிப்பு!

Friday, January 15th, 2021
நாட்டில் தற்போதுள்ள கொரோனா நிலைமை காரணமாக செயற்படாதுள்ள நீண்ட தூர புகையிரத சேவைகள் எதிர்வரும் வாரத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இலங்கை புகையிரத சாரதிகள் சங்க(SLSMU) பொதுச்... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 கொடூரத் தாக்குதல் – மார்ச் மாதம் 8 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உயர் நீதிமன்றம் அறிவிப்பு!

Friday, January 15th, 2021
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவதற்கு உயர்நீதிமன்றின் எழுவர் அடங்கிய... [ மேலும் படிக்க ]

நல்லூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேறியது.

Friday, January 15th, 2021
நல்லூர் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 13 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத் திட்டம் இன்றையதினம் தவிசாளர் மயூரனால் சபையில்... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்பின் ஆளுமையற்ற ஆட்சிக்கு முற்றுப்புள்ளி: திருமலை உப்புவெளி பிரதேச சபையின் ஆட்சிப் பொறுப்பை தமதாக்கியது ஈ.பி.டி.பி – பெரமுன கூட்டணி !

Friday, January 15th, 2021
கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை உப்புவெளி பிரதேச சபையின் ஆட்சிப் பொறுப்பை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பெரமுன கூட்டணி கைப்பற்றியுள்ளது. முன்பதாக தமிழ் தேசிய... [ மேலும் படிக்க ]

அச்செழு அ.மி.த.க. பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்து பரிசில்களை வழங்கிவைத்தது ஈ.பி.டி.பி!

Friday, January 15th, 2021
யாழ்ப்பாணம் அச்செழு அ.மி.த.க. பாடசாலையில் கல்வி கற்று புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வலிகாமம் கிழக்கு நிர்வாகத்தினரால்... [ மேலும் படிக்க ]