Monthly Archives: January 2021

வவுனியா நகர்பகுதியில் மூடப்பட்ட பாடசாலைகள் நாளைமுதல் ஆரம்பம் – முடக்கப்பட்டுள்ள சில பகுதிகளும் நாளை விடுவிப்பதற்கு நடவடிக்கை!

Sunday, January 17th, 2021
வவுனியாவில் கொரோனா தொற்று அச்சம்’ காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட நகர பாடசாலைகள், நாளை திங்கள்கிழமைமுதல் மீண்டும் செயற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது முன்பதாக கொரோனா... [ மேலும் படிக்க ]

குளங்கள் வான் பாய்வதனால் கிளிநொச்சியில் பல பிரதேசங்களின் போக்குவரத்து பாதிப்பு!

Sunday, January 17th, 2021
கிளிநொச்சி- கரியாலை நாகபடுவான் குளம் மற்றும் ஜெயபுரம், பல்லவராயன் கட்டு குளம் ஆகியன தொடர்ந்து வான் பாய்வதனால் வேரவில் கிராஞ்சி வலைப்பாடு உள்ளிட்ட கிராமங்களுக்கான... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளில் இடைநிறுத்தப்பட்டுள்ள அனைத்து அபிவிருத்தி பணிகளையும் விரைவாக நிறைவு செய்யுங்கள் – துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Sunday, January 17th, 2021
நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் இடைநிறுத்தப்பட்டுள்ள அனைத்து அபிவிருத்தி பணிகளையும் விரைவாக நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச துறைசார்  அதிகாரிகளுக்கு... [ மேலும் படிக்க ]

பொருளாதார மறுமலர்ச்சி கடன் வாங்குவதற்கான தேவையை உருவாக்காது – இராஜாங்க நிதி அமைச்சர் தெரிவிப்பு!

Sunday, January 17th, 2021
பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான புதிய இலக்குகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது, இது கடன் வாங்குவதற்கான எந்தவொரு தேவையையும் உருவாக்காது, இது இப்போது மீட்பு பாதையில் உள்ள... [ மேலும் படிக்க ]

தன்னிறைவடைந்த பொருளாதாரமொன்றை கட்டியெழுப்புவதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Sunday, January 17th, 2021
தன்னிறைவடைந்த பொருளாதாரமொன்றை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் எதிர்பார்பாகும். தொழிலின்மையை நீக்கி புதிய தொழில் வாய்ப்புகளையும் புதிய முயற்சியாளர்களை உருவாக்குவதே... [ மேலும் படிக்க ]

சுன்னாகம் பிரதேச குடி நீர் பாவனைக்கு உகந்தது என தெரிவிக்க முடியாதுதுள்ளது – தேசிய நீர் வழங்கல் சபை சுட்டிக்காட்டு!

Sunday, January 17th, 2021
சுன்னாகம் பகுதிகளில் உள்ள கிணறு மற்றும் குழாய்க்கிணறு நீரை குடிக்கலாமா? குடிக்க முடியாத ? என சொல்வதில் சிக்கல் இருப்பதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அதிகாரி பிரதேச... [ மேலும் படிக்க ]

நடைமுறையில் உள்ள தரம் 13 வரையான கல்வி முறையை தரம் 12 வரை மட்டுப்படுத்துவது குறித்து கல்வி அமைச்சு அவதானம் !

Sunday, January 17th, 2021
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள தரம் 13 வரையான கல்வி நடவடிக்கைகளை, தரம் 12 வரை மட்டுப்படுத்துவது குறித்து கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கல்வி பொது... [ மேலும் படிக்க ]

பாரம்பரிய முறைப்படி முழுமையாக விவசாயத்தில் ஈடுபடுங்கள் – விவசாயிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு!

Sunday, January 17th, 2021
எந்தவொரு இடையூறும் இன்றி பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரையில் முழுமையாக விவசாயத்தில் ஈடுப்பட அனுமதி வழங்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கிராமத்தினருடம்... [ மேலும் படிக்க ]

தொடர் மழை – வவுனியாவில் 3,000 ஏக்கர் வரையான பயிர்ச் செய்கை அழிவு – பெரும் துயரில் விவசாயிகள்!

Saturday, January 16th, 2021
வவுனியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழை காரணமாக ஆயிரத்து 808 ஏக்கர் நெற்பயிர்ச் அழிவடைந்துள்ளதாக வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர்... [ மேலும் படிக்க ]

Saturday, January 16th, 2021
பி.சி.ஆர்.  பரிசோதனையைக் கண்டு அச்சம் கொள்ள வேண்டாம் -  நாட்டு மக்களிடம் தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் கோரிக்கை! கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களைக்... [ மேலும் படிக்க ]