Monthly Archives: January 2021

தோழர் மித்திரனின் தாயாருக்கு ஈ.பி.டி.பி முக்கியஸ்தர்கள் அஞ்சலி மரியாதை – புலம்பெயர் தேசங்களிலிருந்தும் இரங்கல் தெரிவிப்பு!

Friday, January 22nd, 2021
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தவிசாளர் தோழர் மித்திரன் அவர்களின் தாயார் மரியாம்பிள்ள லூர்த்தம்மா காலமானார். இந்நிலையில் அன்னாரின் பிரிவுத்துயரில் அவரது குடும்பத்தினருடன் ஈழ... [ மேலும் படிக்க ]

தேர்தல் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதற்கு வன்னி பிரதேசவாசிகளுக்கு கால அவகாசம் – தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு!

Friday, January 22nd, 2021
2020 ஆம் ஆண்டிற்கான தேர்தல் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பக் காலம் முடிவடைந்துள்ளது என்றாலும், வன்னி தேர்தல் பிரிவில் வசிக்காத காரணத்தினால் பெயர்கள் நீக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக 100 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்றுறுதி – தேசிய மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் தகவல்!

Friday, January 22nd, 2021
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக 100 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தேசிய மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் தகவல்... [ மேலும் படிக்க ]

அன்ட்ரா செனிகா கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்க இலங்கையில் அனுமதி!

Friday, January 22nd, 2021
கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றான அன்ட்ரா செனிகா என்னும் தடுப்பூசிக்கு இலங்கையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு ஆணைக்குழுவினால் இந்த தடுப்பூசிக்கு அனுமதி... [ மேலும் படிக்க ]

ஒருசில அரச அதிகாரிகளது பக்கச்சார்பு நிலைமைகளால் வறிய மக்களுக்கான தெரிவுகள் புறந்தள்ளப்படுகிறது – ஈ.பி.டி.பியின் சாவகச்சேரி பிரதேச நிர்வாக பொறுப்பாளர் மெடிஸ்கோ குற்றச்சாட்டு!

Friday, January 22nd, 2021
தென்மராட்சி பிரதேசத்தின் அபிவிருத்தியும் அங்க வாழும் மக்களின் வாழ்வாதார மேம்பாடுகளும் குறுகிய இலாபங்கொண்ட அரசியல்வாதி ஒருவரது செயற்பாடுகளாலும் அவருக்கு ஒத்தூதும் அரச... [ மேலும் படிக்க ]

இலுப்பையடி சந்தியில் கோர விபத்து – இருவர் படுகாயம்!

Friday, January 22nd, 2021
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து காரொன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்து நேற்று இரவு... [ மேலும் படிக்க ]

எச்சரிக்கையாக இருங்கள்கு பொது மக்களுக்கு இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!

Friday, January 22nd, 2021
சமூக ஊடகங்கள், இணைய அடிப்படையிலான பயன்பாடுகள் மற்றும் மொபைல் கட்டணம் செலுத்தும் பயன்பாடுகள் மூலம் பல வகையான நிதி மோசடிகள் குறித்து தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி... [ மேலும் படிக்க ]

சட்ட அமைப்பில் 100 பகுதிகளில் மாற்றத்தை ஏற்படுத்த தயார் – நீதி அமைச்சர் அறிவிப்பு!

Friday, January 22nd, 2021
இலங்கையில் சட்ட அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய பகுதிகளாக சுமார் 100 பகுதிகள் இனங்காணப்பட்டுள்ளன என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அவற்றில் 37 பகுதிகளை மாற்ற... [ மேலும் படிக்க ]

பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்திகளுக்குத் தடை நீடிக்கப்பட்ட வர்த்தமானி வெளியாகிறது!

Friday, January 22nd, 2021
ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தியிலான பொருட்களை தடை செய்யும் தீர்மானம் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 9 ஆண்டுகளில் தெற்காசியாவில் வயது முதிர்ந்தவர்களை அதிகம் கொண்ட நாடாக இலங்கை உருவாகும் – ஐக்கிய நாடுகளின் குடித்தொகை நிதியம் அறிக்கை!

Friday, January 22nd, 2021
எதிர்வரும் 9 ஆண்டுகளில் தெற்காசியாவிலேயே வயது முதிர்ந்தவர்களை அதிகம் கொண்ட நாடாக இலங்கை இருக்கும் என ஐக்கிய நாடுகளின் குடித்தொகை நிதியம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, ஒவ்வொரு 5... [ மேலும் படிக்க ]