Monthly Archives: January 2021

வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீடு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் முன்மொழிவுகளை கோருகிறது யாழ் மாவட்ட செயலகம்!

Monday, January 25th, 2021
2021 வரவு செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு குறித்து ஒதுக்கப்பட்ட நிதியில் முன்னெடுக்கப்படவேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு அழைக்க முடியாத நபர்களை தவிர்த்து ஏனைய அனைவரும் விசா வழங்கப்படும் – குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பேச்சாளர் அறிவிப்பு!

Monday, January 25th, 2021
இலங்கைக்கு அழைக்க முடியாத நபர்களை தவிர்த்து ஏனைய அனைவரும் விசா வழங்கப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பேச்சாளர் கயான மிலிந்த தெரிவித்துள்ளார். அத்துடன் கட்டுநாயக்க... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலில் இரண்டு வாரத்தில் 30 க்கு மேற்பட்ட கிராமங்களில் பழமரக்கன்றுகளை விநியோகித்த கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு!

Monday, January 25th, 2021
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் பழமரக்கன்று விநியோகத்தில் அந்தந்தக் கிராமசேவையாளர்கள் மற்றும் அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]

மறைந்த பாரம்பரிய சித்த வைத்தியர் தம்பிப்பிள்ளை சிங்க அரியரட்ணத்தின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி மரியாதை !

Monday, January 25th, 2021
மறைந்த பாரம்பரிய சித்த வைத்தியர் தம்பிப்பிள்ளை சிங்கஅரியரட்ணம் அவர்களின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம்... [ மேலும் படிக்க ]

சரியான பதிலடி கொடுப்போம் – சீனாவுக்கு பகிரங்க எச்சரிக்கை!

Sunday, January 24th, 2021
சீனப்படைகள் எல்லையில் அத்து மீறினால் பதிலடி கொடுக்கப்படும் என்று இந்திய விமான படைத்தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா எச்சரித்துள்ளார். கிழக்கு லடாக்கில் அமைந்த அசல் கட்டுப்பாட்டு கோடு... [ மேலும் படிக்க ]

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

Sunday, January 24th, 2021
அண்டார்டிகாவில் சிலி விமானப்படை தளம் அமைந்துள்ள கடலோர பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம்,... [ மேலும் படிக்க ]

அனைத்து சர்வதேச விமான சேவை நிறுவனங்களும் இலங்கை வரத் தயார்.- அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Sunday, January 24th, 2021
கொரோனா தொற்றுக்கு முன்னர் இலங்கையில் இயக்கப்பட்ட அனைத்து சர்வதேச விமான சேவை நிறுவனங்களும் அதன் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும், விமான நிலையங்கள்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்படுகிறது வெளிமாவட்டங்களிற்கான தனியார் பேருந்து நிலையம்!

Sunday, January 24th, 2021
யாழ்ப்பாணம் முனீஸ்வரன் வீதியில்  அமைக்கப்படுள்ள நெடுந்தூர தனியார் பேருந்து நிலையம் எதிர்வரும் 27 ஆம் திகதி புதன்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது. வெளிமாவட்டங்களிற்கு... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் மார்ச் மாதத்தின் இறுதிப் பகுதியில் வெளியிடப்படும் – கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பிரிஸ் தெரிவிப்பு!

Sunday, January 24th, 2021
கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் மார்ச் மாதத்தின் இறுதிப் பகுதி அல்லது ஏப்பிரல் மாதத்தின் ஆரம்பப் பகுதியில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர்... [ மேலும் படிக்க ]

வடமராட்சியில் துப்பாக்கி முனையில் கொள்ளை – இளம் யுவதி யாழ். போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிப்பு!

Sunday, January 24th, 2021
யாழ்ப்பாணம் செம்பியன்பற்று வடக்கு, முனை பகுதியில் துப்பாக்கி முனையில் மிரட்டி பெண்ணின் கழுத்தை அறுத்து கொள்ளையிடப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில்... [ மேலும் படிக்க ]