Monthly Archives: January 2021

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி!

Tuesday, January 26th, 2021
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தொழில் உறவுகள்... [ மேலும் படிக்க ]

வியாழனன்று இலங்கைக்கு வருகிறது 5 இலட்சம் இந்திய கொவிட்-19 தடுப்பூசிகள்!

Tuesday, January 26th, 2021
இலங்கை 5 இலட்சம் அஸ்ட்ராஜெனெகா கொவிட்-19 தடுப்பூசிகளை இந்தியாவிடம் இருந்து பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சரவை அறிவித்துள்ளது. குறித்த அஸ்ட்ராஜெனெகா... [ மேலும் படிக்க ]

முதல் 10 நாட்களில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரிடமிருந்து வைரஸ் பரவக் கூடிய அபாயம் அதிகம் உள்ளது – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி சுட்டிக்காட்டு!

Tuesday, January 26th, 2021
கொரோனா = தொற்றுக்கு உள்ளானோரிடமிருந்து வைரஸ் பரவக் கூடிய அபாயம் முதல் 10 நாட்களில் அதிகமுள்ளது என தெரிவித்துள்ள கொவிட் நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி... [ மேலும் படிக்க ]

நாட்டின் நலன் கருதி உண்மைகளை வெளிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி தீர்மானங்களை எடுப்பார் – அமைச்சர் கெஹலிய

Tuesday, January 26th, 2021
ஐ.நாவுக்கோ அல்லது சர்வதேச சமூகத்துக்கோ அடிபணிய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இது... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலைகளை அதிகரிப்பது தொடர்பாக இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை – அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

Tuesday, January 26th, 2021
எரிபொருள் விலைகளை அதிகரிப்பது தொடர்பாக இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அத்துடன் 2003 ஆம்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதில் உறுதியாக உள்ளோம் – குடியரசு தின செய்தியில் இந்தியா தெரிவிப்பு!

Tuesday, January 26th, 2021
வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பது குறித்தும் துறைமுகங்கள் விமான நிலையங்கள் எரிசக்தி - மீள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற உட்கட்டமைப்பு திட்டங்களில் ஒத்துழைப்பு வழங்குதல்... [ மேலும் படிக்க ]

தேசிய வளங்களை விற்று வாழ வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது – இராஜாங்க அமைச்சர் உறுதி!

Tuesday, January 26th, 2021
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்குவதில் எவ்வித மாற்றமும் கிடையாது என கிராம வீதி அபிவிருத்தி அத்தியாவசிய சேவைகள் தொடர்பான இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அரச அனுசரணைகளுடன் இரண்டுவகை வீட்டுத்திட்டங்களை அமைக்கும் பிரதமர் மஹிந்தவின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!

Tuesday, January 26th, 2021
பெருந்தோட்டத் தொழிலாளர் சமூகத்தினது பாதுகாப்பான வாழ்விடத்தை உரித்தாக்குவதற்காக தோட்ட வீடமைப்பு முறைமையை மறுசீரமைப்பு செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. தோட்ட... [ மேலும் படிக்க ]

தடைசெய்யப்பட்ட தொழில் முறைகள் தயவுதாட்சண்யம் இன்றி தடுத்து நிறுத்தப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்!

Tuesday, January 26th, 2021
பூநகரி கடல் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து வகையான சட்ட விரோத கடற்றொழில் முறைகளும் நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானத்தா, தான்... [ மேலும் படிக்க ]

நீதிமன்றங்கள் சட்டத்தின் உதவியை தேடும் மக்கள் இல்லமாக மாற வேண்டும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Monday, January 25th, 2021
நீதிமன்றங்கள் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என்று விரும்புவமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒரு நாடு, ஒரு சட்டத்திற்கான தேசிய நலனைக்... [ மேலும் படிக்க ]