Monthly Archives: December 2020

பொதுமக்களிடம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் முக்கிய வேண்டுகோள்!

Saturday, December 26th, 2020
நாட்டில் புழக்கத்தில் விடப்பட்டுள்ள போலி நாணயத்தாள்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண இன்று... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று பிரித்தானியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் மாற்றமடையலாம் – சுதத் சமரவீர !

Saturday, December 26th, 2020
நாட்டில் கொரோனா வைரஸ் பிறழ்வு ஏற்படக்கூடும் என்பதால் நாட்டில் கொரோனா தொற்று பரவலை முடிவுக்குக் கொண்டுவருவது மிக முக்கியமானது என சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் விசேட... [ மேலும் படிக்க ]

பூநகரி,பச்சிலைப்பள்ளி, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர்களுக்கு இடமாற்றம்!

Saturday, December 26th, 2020
பூநகரி, பச்சிலைப்பள்ளி மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர்களுக்கு இடமாறுதல் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. பூநகரி பிரதேச செயலாளராக செயற்பட்டு வரும் எஸ்.கிருஸ்ணேந்திரனை,... [ மேலும் படிக்க ]

ஆழிப்பேரலை ஆட்கொண்டு 16 வருடங்கள் நிறைவு – வாழும் உறவுகள் மரணித்த உறவுகளை நினைவுகூர்ந்து அஞ்சலி!

Saturday, December 26th, 2020
ஆழிப்பேரலை ஆட்கொண்டு இன்றுடன் 16 வருடங்கள் நிறைவு பெறுகிறது. 14 நாடுகளில் மக்களின் குடியேற்றப் பகுதிகளை ஆக்கிரமித்த இராட்சத அலைகள் 2,50,000 இற்கும் மேற்பட்ட உயிர்களை... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்தின் தீர்மானங்கள் எனது விருப்பத்திற்கு மாறாக அமையாது – அமைச்சர் தேவா நம்பிக்கை!

Saturday, December 26th, 2020
தற்போதைய அரசாங்கத்தில் தன்னுடைய விருப்பத்தினை   புறக்கணித்து தீர்மானங்கள் மேற்கொள்ளப்படாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வேலனை சமுர்த்தி வங்கி... [ மேலும் படிக்க ]

சுகாதார வசதிகளை மேம்படுத்த கடற்றொழிலாளர்களுக்கு காசோலைகள் – அமைச்சர் டக்ளஸினால் வழங்கி வைப்பு!

Saturday, December 26th, 2020
சுகாதார வசதிக் குறைபாடுடைய கடற்றொழிலாளர் குடும்பங்களுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

வீட்டுத்திட்ட பயனாளிகளுக்குகான காசாலையை வழங்கிவைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, December 26th, 2020
சுகாதார வசதிக் குறைபாடுடைய வீடுகளில் வசித்து வருகின்ற கடற்றொழிலாளர்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் நோக்கோடு கடற்றொழில் திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான... [ மேலும் படிக்க ]

சுனாமி பேரலையால் உயிர் இழந்த உறவுகளை நினைவுகூர்ந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!

Saturday, December 26th, 2020
சுனாமி பேரலையின் போது உயிர் இழந்த உறவுகரைள நினைவுகூரும் முகமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  அஞ்சலி மரியாதை செலுத்தரியுள்ளார். சுனாமிப் பேரலையின் 16 ஆவது ஆண்டு நினைவையும்,... [ மேலும் படிக்க ]

வடமராட்சி கிழக்கு ஆசிரியர்களின் இடமாற்றம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் இடைநிறுத்தம்!

Saturday, December 26th, 2020
வடமராட்சி கிழக்கு ஆசிரியர்களின் இடமாற்றம்டடட அமைச்சர் டக்ளஸால் இடைநிறுத்தம்! இடமாற்றத்தை இரத்துச் செய்து தருமாறு கோரிய வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் கற்பித்தல் நடவடிக்கைகளில்... [ மேலும் படிக்க ]

தேர்தல் வாக்களிப்பு பொறிமுறையில் மாற்றம் – ஆணைக்குழுவின் தலைவர் புஞ்சிஹேவா தெரிவிப்பு!

Friday, December 25th, 2020
தேர்தல் வாக்களிப்பு பொறிமுறையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல்புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில்... [ மேலும் படிக்க ]