Monthly Archives: December 2020

சனநெரிசல் அதிகமாக உள்ள பகுதிகளில் கொரோனா பரவலின் வேகமும் அதிகரிப்பு – பொது சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கை!

Monday, December 7th, 2020
மேல் மாகாணத்தில் சனநெரிசல் அதிகமாக உள்ள பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில்,... [ மேலும் படிக்க ]

அபாயகரமான முறையில் அதி வேகத்துடன் வாகனங்களை செலுத்துவோரைத் தேடும் விஷேட திட்டம் ஆரம்பம் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!

Monday, December 7th, 2020
பிரதான மற்றும் கிளை வீதிகளில் அபாயகரமான முறையில் அதி வேகத்துடன் வாகனங்களை செலுத்துவோரைத் தேடும் பொருட்டு இன்றுமுதல் விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்... [ மேலும் படிக்க ]

ஜனவரிமுதல் தனிப்பட்ட வாகனப் பயன்பாட்டைக் குறைக்கும் வகையிலான போக்குவரத்து திட்டம் ஆரம்பம் – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு!

Monday, December 7th, 2020
கொழும்பில் Park & Ride எனப்படும் தனிப்பட்ட வாகனப் பயன்பாட்டைக் குறைக்கும் வகையிலான போக்குவரத்து திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதிமுதல் 11 வரை சாதாரணதரப் பரீட்சைகள் இடம்பெறும் – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Monday, December 7th, 2020
கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடத்த கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.. இது தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து... [ மேலும் படிக்க ]

தொடர்ந்தும் மழை பொழிந்தால் கடும் ஆபத்தை எதிர்கொள்ளும் தள்ளப்படும் நிலைக்கு – அவதானிகள் எச்சரிக்கை!

Monday, December 7th, 2020
யாழ்குடாநாட்டில் தற்பொழுது இடைவிடாது கடும் மழை பொழிந்துவருவதனால் மிகப்பெரிய அவல நிலை உருவாகக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுவதாக அவதானிகள் எச்சரித்துள்ளனர். வங்களா விரிகுடாவில்... [ மேலும் படிக்க ]

தொடரும் கனமழை – நீரில் மூழ்கும் முல்லைத்தீவு கிராமங்கள் – மக்கள் பெரும் அவலம்!

Monday, December 7th, 2020
புரெவி புயலின் காரணமாக அண்மைய நாட்களாக வடமாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய அழிவுகள் ஏற்படுத்தப்பட்டதுடன் யாழ்ப்பாணம் கிளிநொச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மக்கள்... [ மேலும் படிக்க ]

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 26 அடியை தாண்டியது !

Monday, December 7th, 2020
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 26 அடியை தாண்டியுள்ளது என நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் பலத்த மழை காரணமாக, நீர்... [ மேலும் படிக்க ]

தொடரும் கனமழையால் வெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு மாகாணம் – இன்றும் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடிய சாத்தியம் என வானிலை அவதான நிலையம் அறிவிப்பு!

Monday, December 7th, 2020
யாழ். மாவட்டத்தில் நேற்று பிற்பகல் 2.30 மணியிலிருந்து இன்று அதிகாலை வரை 193.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக பிராந்திய வளிமண்டல திணைக்கள பொறுப்பதிகாரி ரீ.பிரதீபன்... [ மேலும் படிக்க ]

யாழ்., கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை!

Sunday, December 6th, 2020
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை 7ஆம் திகதி திங்கட்கிழமையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தலைமையில் வடக்கு கிழக்கில் மீன்பிடித் துறைமுகங்கள் உருவாகும் – கந்தரவில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன தெரிவிப்பு!

Sunday, December 6th, 2020
அடுத்த ஐந்து வருடங்களில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு தேவையான மீன்பிடித் துறைமுகங்கள் உருவாக்கப்படும் என்று கடற்றொழில் இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]