Monthly Archives: December 2020

மீண்டும் திறக்கப்பட்டது பேலியகொடை மீன் சந்தை! நிலமைகளை ஆராய்ந்தார் அமைச்சர் டக்ளஸ்!

Wednesday, December 16th, 2020
பேலியகொடை மீன் சந்தை இன்றுமுதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் திறக்கப்பட்டுள்ளது. கொவிட்19 பரவல் காரணமாக மூடப்பட்ட பேலியகொடை மீன் சந்தை இறுக்கமான சுகாதார கட்டுப்பாடுகளுடன்... [ மேலும் படிக்க ]

நீதித்துறைக்கு 20 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு – நீதி அமைச்சர் தெரிவிப்பு!

Wednesday, December 16th, 2020
இம்முறை வரவு செலவுத்திட்டத்தின் மூலம் நீதித்துறைக்கு சுமார் 20 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். மதுகமவில் நிர்மாணிக்க... [ மேலும் படிக்க ]

அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவர் – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!

Wednesday, December 16th, 2020
அரசியல் கைதிகள்  விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதுடன் முன்னாள் போராளிகளுக்கு சிறந்த வாழ்வாதாரம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

பேருந்துகளில் நின்றுகொண்டு பயணிக்க தடை – பொலிஸார் அறிவிப்பு!

Wednesday, December 16th, 2020
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வழிமுறைகளில் ஒரு அங்கமாக பொது போக்குவரத்தில் பயணிக்கும் போது, பேருந்துகளில் எந்தவொரு பயணியும் நின்றுகொண்டு பயணிக்க முடியாதென பொலிஸார்... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் – எச்சரிக்கம் வானிலை அவதான நிலையம்!

Wednesday, December 16th, 2020
இலங்கையின் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக உருவாகி வருகின்றது. இதன்காரணமாக வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை... [ மேலும் படிக்க ]

உயர் நீதிமன்ற கட்டடத் தீ விபத்து குறித்து CID விசாரணை ஆரம்பம் – தீயினால் ஆவணங்களுக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை என்கிறார் நீதி அமைச்சின் செயலாளர்!

Wednesday, December 16th, 2020
கொழும்பு உயர் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய... [ மேலும் படிக்க ]

எல்லைதாண்டி ஊடுருவிய இந்திய மீனவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவு!

Wednesday, December 16th, 2020
இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவிய இந்திய மீனவர்களில் 22 பேரையும் எதிர் வரும் 18 ஆம் திகதிவரை தனிமைப்படுத்தலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் அ.யூட்சன்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – தொற்றாளர் எண்ணிக்கையும் 34 ஆயிரத்தை கடந்தது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Wednesday, December 16th, 2020
இலங்கையில் கொரோனாவினால் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதனடிப்படையில் இலங்கையில் கொரோனாவினால் ஏற்பட்ட... [ மேலும் படிக்க ]

வன்னி மாவட்ட தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியிடம் நேரடியாக எடுத்துரைப்பு – ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவிப்பு!

Wednesday, December 16th, 2020
பிரதேசங்களின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு அரச அதிகாரிகளும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனவும் இதன் மூலமே மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை விரைவில் முடிவுக்கு... [ மேலும் படிக்க ]

தற்போதுள்ள நிலை தொடர்ந்தால் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது – அனைத்தும் மக்களின் கைகளில் உள்ளது – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Wednesday, December 16th, 2020
நத்தார் வார நீண்ட விடுமுறையில் மேல் மாகாணத்திற்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ மற்றும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்துவதற்கோ இதுவரை விரும்பவில்லை என இராணுவத் தளபதியும், கோவிட்... [ மேலும் படிக்க ]