மீண்டும் திறக்கப்பட்டது பேலியகொடை மீன் சந்தை! நிலமைகளை ஆராய்ந்தார் அமைச்சர் டக்ளஸ்!
Wednesday, December 16th, 2020
பேலியகொடை மீன் சந்தை இன்றுமுதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் திறக்கப்பட்டுள்ளது.
கொவிட்19 பரவல் காரணமாக மூடப்பட்ட பேலியகொடை மீன் சந்தை இறுக்கமான சுகாதார கட்டுப்பாடுகளுடன் இன்றுமுதல் மொத்த விற்பனைக்காக மாத்திரம் திறக்கப்பட்டுள்ளது.
முன்பதாக கொவிட் – 19 வைரஸ் தொற்று பரவலின் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட குறித்த மீன் வர்த்தக கட்டிட தொகுதி, சுகாதார அமைச்சு மற்று ம் துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு அமைவாக திறக்கப்பட்டள்ளது.
2020 நவம்பர் மாதம் 16 ஆம் திகதி மூடப்பட்ட குறித்த சந்தை, இன்று முதல் மொத்த விற்பனைக்காக திறக்கப்பட்ட நிலையில், அதிகாலை வேளையில் நேரடியாக சந்தை பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தை செயற்பாடுகளை நேரடியாக அவதானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ். மறைமாவட்ட ஆயருடன் செயலாளர் நாயகம் சந்திப்பு!
மக்களின் சொந்த காணி, நிலங்கள் பல இன்னமும் படையினரின் கட்டப்பாட்டுக்குள் இருக்கின்றன - நாடாளுமன்றில் ...
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு ஆர்வமாக உள்ள முதலீட்டாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ...
|
|
தொண்டர் ஆசியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என்ற செயலாளர் நாயகத்தின் கோரிக்கைக்கு நாடாள...
கடல் உணவு உற்பத்தியின் கேந்திர நிலையமாக தீவகப் பகுதி மாற்றப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவி...
நெடுந்தீவில் இந்தியன் முருங்கைச்செடி செய்கையை ஊக்குவிக்க உடன் நடவடிக்கை – நெடுந்தீவு விவசாயிகளிடம் அ...