Monthly Archives: December 2020

உடற்கல்வி ஆசிரியர்கள் தமது ஆசிரியர் பயிற்சிகளை யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ள முடியும் – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Saturday, December 19th, 2020
புதிதாக நியமனம் பெற்ற யாழ் மாவட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் தமது ஆசிரியர் பயிற்சிகளை யாழ்ப்பாணத்தில் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை துறைசார் அமைச்சுடன் பேசி இணக்கப்பாட்டை... [ மேலும் படிக்க ]

பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கே பாதீட்டில் முன்னுரிமை – பசில் ராஜபக்ச!

Saturday, December 19th, 2020
கொரோனா நிலைமை காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு 2021 வரவு செலவுத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக பொருளாதார புத்தெழுச்சி மற்றும்... [ மேலும் படிக்க ]

தோழர் ரங்கன் அவர்களின் மாமியாரின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!

Saturday, December 19th, 2020
ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர் ஜயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் அவர்களின் மாமியார் விஸ்வலிங்கம் செல்வராணி அவர்களின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

புங்குடுதீவு தெற்கு மண்காடு பகுதி மீன்பிடி இறங்குதுறை விரைவில் புனரமைக்கபடும் – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Saturday, December 19th, 2020
புங்குடுதீவு தெற்கு மண்காடு பகுதி கடற்றொழிலாளர்களது தேவைகருதி குறித்த பகுதியில் உள்ள மீன்பிடி இறங்கு துறைமுகத்தை புனரமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடையே சமகால நிலைமைகள் தொடர்பில் விஷேட கலந்துரையாடல்!

Friday, December 18th, 2020
சமகால நிலவரங்கள் தொடர்பாக இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் பாலச்சந்திரன் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரிடையே விசேட கலந்துரையாடல் ... [ மேலும் படிக்க ]

இந்தியக் கடற்றொழிலாளர்களின் காலத்தை இழுத்தடிக்கும் தந்திரத்தை அனுமதிக்க கூடாது – அமைச்சர் டகளஸிற்கு கடற்றொழிலாளர்கள் அழுத்தம்!

Friday, December 18th, 2020
காலத்தை இழுத்தடிக்கும்  இந்திய கடற்றொழிலாளர்களின் தந்திரத்திற்கு அனுமதிக்க கூடாது என்று வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் பிரதிநிதகளினால் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

சந்தைகளால் மேலும் பலருக்கு தொற்று ஏற்படலாம் – எச்சரிக்கிறார் வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன்!

Friday, December 18th, 2020
மருதனார்மடத்தில் பரவ ஆரம்பித்த கொரோனா தொற்று, சுன்னாகம், சங்கானை, திருநெல்வேலி சந்தைகளிற்கும் தற்போது பரவியுள்ளது. இது மேலும் பரவ வாய்ப்புள்ளதால் முன்னேற்பாடாக அனைத்து சந்தைகள்... [ மேலும் படிக்க ]

ஊழல் முறைப்பாடுகள் : மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் 600 ஊழியர்கள் உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் !

Friday, December 18th, 2020
இலங்கை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் 600 ஊழியர்கள் உடன் அமுலாகும் வகையில் இடமாற்றப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சட்டத்தரணி சுமித் அழககோன்... [ மேலும் படிக்க ]

காணி, நிதி பிரச்சினைகளைத் தீர்க்க அனைத்து மாவட்டங்களிலும் நியாயாதிக்க சபை – எடுக்கப்பட்டதாக நீதி அமைச்சு தெரிவிப்பு!

Friday, December 18th, 2020
காணி மற்றும் நிதி பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு விசேட நியாயாதிக்க சபையை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சர் , ஜனாதிபதி சட்டத்தரணி அலி... [ மேலும் படிக்க ]

இலங்கை மத்திய வங்கிக்கு பிரதி ஆளுநர்கள் இருவர் நியமனம்!

Friday, December 18th, 2020
இலங்கை மத்திய வங்கிக்கு பிரதி ஆளுநர்கள் இருவர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய வங்கியில் உதவி ஆளுநர்களாக செயற்பட்ட  ஜிவட் பெர்னாண்டோ மற்றும் தம்மிக்க நாணயக்கார ஆகியோரோ... [ மேலும் படிக்க ]