Monthly Archives: December 2020

பூகோள அரசியலுக்குள் ஒருபொதும் சிக்கிக் கொள்ள மாட்டேன் – கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டம்!

Monday, December 21st, 2020
எல்லை தாண்டும் இந்திய மீனவர் விவகாரம் என்பது எமது சந்ததியின் வாழ்வாதாரம் சம்மந்தப்பட்ட விடயம்.  எமது சந்ததி என்று நான் குறிப்பிடுவது - தமிழக கடற்றொழிலாளர்களையும் சேர்த்துத்தான்.... [ மேலும் படிக்க ]

மருத்துவமனையில் பாரிய தீ விபத்து – 9 கொரோனா நோயாளிகள் கருகி பலி!

Sunday, December 20th, 2020
மருத்துவமனையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 9 பேர் உயிரிழந்தனர். துருக்கி நாட்டில் துருக்கின் ஹாசியண்டீப் மாகாணத்தில் உள்ள ஒரு... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு வருகை தர ரஷ்ய சுற்றுலா குழுவுக்கு அனுமதி!

Sunday, December 20th, 2020
விமான நிலையம் மீண்டும் எதிர்வரும் 26 ஆம் திகதி  திறக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக இலங்கைக்கு வருகை தர ரஷ்ய சுற்றுலா குழுவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமான... [ மேலும் படிக்க ]

நாம் அதிகாரத்தை கைப்பற்றியபோது இலங்கை கடனில் மூழ்கியிருந்தது – பசில் ராஜபக்ச!

Sunday, December 20th, 2020
தற்போதைய எமது அரசு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய சந்தர்ப்பத்தில் இலங்கை நாடு என்ற வகையில் அதிகளவான கடனை பெற்று பெரும் சுமையில் இருந்தது என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

வீதியில் குற்றுயிராக கிடந்த முதியவர்; யாழ். மக்களின் மனிதாபிமானமற்ற செயலால் பலி!

Sunday, December 20th, 2020
யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் விபத்தில் சிக்கி 1 மணி நேரத்திற்கும் மேலாக வீதியில் கிடந்து உயிருக்குப் போராடிய முதியவரை காப்பாற்றுவதற்கு எவரும் முன்வராத நிலையில் அம் முதியவர்... [ மேலும் படிக்க ]

அடுத்த வருடம் புதிய 10 ஆயிரம் புதிய தொழில்வாய்ப்புக்கள் நாட்டிற்குக் கிடைக்கும் – இராஜாங்க அமைச்சர் அஜித்!

Sunday, December 20th, 2020
புதிய தொழில்வாய்ப்புக்கள் பத்தாயிரத்தை ஏற்படுத்தும் மூன்று வெளிநாட்டு முதலீடு திட்டங்கள் அடுத்த வருடம் நாட்டிற்குக் கிடைக்கும் என இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால்... [ மேலும் படிக்க ]

சுகாதார வழிகாட்டுதல் பின்பற்றாவிட்டால் தனிமைப்படுத்தல் நீடிக்கப்படும் – பொலிஸார் எச்சரிக்கை!

Sunday, December 20th, 2020
சுகாதார வழிகாட்டுதல்களையும் விதிமுறைகளையும் பொதுமக்கள் பின்பற்றாவிட்டால் சில இடங்களில் தனிமைப்படுத்தல் நீடிக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

கொரோனாவை ஒழிப்பதற்கு சிறிது காலம் எடுக்கும் – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்!

Sunday, December 20th, 2020
நாட்டிலிருந்து கொரோனாவை அகற்றுவதற்கு சிறிது காலமாகலாம் என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார். பொதுமக்களை சுகாதாரவழிகாட்டுதல்களை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறு... [ மேலும் படிக்க ]

ஒரு வருட காலப்பகுதிக்குள் சகல வீடுகளிலும் தொலைத்தொடர்பு வசதிகள்!

Sunday, December 20th, 2020
வரவு செலவுத் திட்ட யோசனைகளை அமுல்படுத்தும் போது நாட்டின் அபிவிருத்தி தொடர்பாகவும் தொழில்வாய்ப்புகளை உருவாக்கும் நிகழ்ச்சித் திட்டம் குறித்தும் மிகுந்த கவனம் செலுத்தப்படுமென... [ மேலும் படிக்க ]

பேருந்து, ரயில் பயணிகளை சிவில் உடையில் பொலிஸார் கண்காணிப்பு!

Sunday, December 20th, 2020
போக்குவரத்துச் சேவைகளில் இன்றுமுதல் சிவில் உடையில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோகன தெரிவித்துள்ளார்... [ மேலும் படிக்க ]