Monthly Archives: December 2020

ஒவ்வொரு பாடசாலையிலும் மாணவர்களின் சுகாதாரத்தை கண்காணிப்பதற்கு ஆசிரியர் ஒருவர் அதிகாரியாக நியமனம் – பாடசாலைகள் மீண்டும் ஆரம்பபிப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, December 22nd, 2020
சுகாதார அதிகாரிகள் மற்றும் சுகாதார பரிசோதகர்களின் ஆலோசனையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட விரிவான திட்டத்தின் படி ஒவ்வொரு பாடசாலைக்கும் மாணவர்களின் சுகாதாரத்தை கண்காணிப்பதற்கு... [ மேலும் படிக்க ]

அடையாளர் காணப்பட்டுள்ள புதிய வகை கொரோனா இலங்கையில் பரவும் அபாயம் – தொற்று நோயியல் நிபுணர்கள் எச்சரிக்கை!

Tuesday, December 22nd, 2020
இங்கிலாந்தில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ், இலங்கைக்கும் பரவுவதற்கான அபாய நிலை இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ள தொற்று நோயியல் நிபுணர்கள் இது குறித்து தீவிர... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவிலிருந்து விமானங்கள் இலங்கை வர தற்காலிக தடை – நாளைமுதல் நடைமுறை என விமான சேவைகள் அதிகாரசபை அறிவிப்பு!

Tuesday, December 22nd, 2020
பிரித்தானியாவில் புதுவகை கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் நிலைமை ஏற்பட்டுள்ளதால் அங்கிருந்து இலங்கைக்கு விமானங்கள் வருவதற்கு தற்காலிக தடைவிதிப்பதற்கு சிவில் விமான சேவைகள் அதிகாரசபை... [ மேலும் படிக்க ]

100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவானால் வெள்ள அபாயம் ஏற்படும் – இரணைமடு வடிநில பகுதி மக்களுக்கு அனர்த்தமுகாமைத்தவப் பிரிவு எச்சரிக்கை!

Tuesday, December 22nd, 2020
இரணைமடு குளத்தின் நீரேந்து பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக இரணைமடு வடிநில பகுதிகளில்... [ மேலும் படிக்க ]

இறுதி தீர்மானம் மேற்கொள்ள தோட்டக் கம்பனிகளுக்கு ஒருவார காலம் அவகாசம் – அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவிப்பு!

Tuesday, December 22nd, 2020
தோட்டத்தொழிலாளர்களுக்கான நாளாந்த அடிப்படைச் சம்பளத்தை ஆயிரம் ரூபா வரை அதிகரிப்பது தொடர்பான இறுதி தீர்மானம் மேற்கொள்ள தோட்டக்கம்பனிகளுக்கு ஒருவார காலம் வழங்குவதற்கு தொழில்... [ மேலும் படிக்க ]

தேசிய வளங்களை பிற நாட்டவர்களுக்கு தாரை வார்க்கும் கொள்கை இந்த அரசாங்கத்துக்கு கிடையாது – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உறுதி!

Tuesday, December 22nd, 2020
தேசிய வளங்களை பிற நாட்டவர்களுக்கு தாரை வார்க்கும் கொள்கை அரசாங்கத்துக்கு கிடையாது என கப்பற்துறை மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதிமுதல் மீள திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அறிவிப்பு!

Monday, December 21st, 2020
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்திய பகுதிகளை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் தரம் ஒன்று தொடக்கம் தரம் ஐந்து வரையான சகல பாடசாலைகளும் எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி முதல் மீள... [ மேலும் படிக்க ]

புரெவிப் புயலால் கிளிநொச்சி மாவட்டத்தில் 1425 ஏக்கர் பயிர்ச்செய்கை பாதிப்பு – கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவிப்பு!

Monday, December 21st, 2020
கிளிநொச்சி மாவட்டத்தில் புரெவிப் புயல் காரணமாக 1025 ஏக்கர் நெல் மற்றும் 400 ஏக்கர் மேட்டு நிலப்பயிர்ச் செய்கை என்பன அழிவடைந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன்... [ மேலும் படிக்க ]

புனித பூமியாக பிரகடனப்படுத்தப்பட்ட ரஜமஹா விகாரை – பிரதமரால் சன்னஸ் பத்திரம் விகாராதிபதியிடம் கையளிப்பு!!

Monday, December 21st, 2020
பொலன்னறுவை வரலாற்று சிறப்புமிக்க சொலஸ்மஸ்தான ரஜமஹா விகாரையை புனித பூமியாக பிரகடனப்படுத்தி சன்னஸ் பத்திரம் கையளிக்கும் புண்ணிய நிகழ்வு புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள்... [ மேலும் படிக்க ]

சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரை பதிவு செய்வது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல – தவறான பரப்புரை என அமைச்சர் கெஹலிய தெரிவிப்பு!

Monday, December 21st, 2020
சமூக ஊடக ஒழுங்குமுறை தொடர்பாக வெளியாகும் செய்திகள் உண்மையான அர்த்தத்தை தெரிவிக்கால் மோசமான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளது என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல... [ மேலும் படிக்க ]